உள்நாடு
-
பொது மனுக்கள் பற்றிய குழுவின் தலைவராக காமினி லொக்குகே தெரிவு
ஒன்பதாவது பாராளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடருக்கான பாராளுமன்ற பொது மனுக்கள் பற்றிய குழுவின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் கோர காமினி லொக்குகே நேற்று (21) தெரிவு செய்யப்பட்டார். பாராளுமன்ற…
மேலும் வாசிக்க » -
இலங்கையில் ரமழான் மாத தலைப்பிறை தென்படவில்லை
இலங்கையில் எந்த பகுதியிலும் ரமழான் மாதத்திற்கான தலைப்பிறை இன்று (22) தென்படாததன் காரணமாக, ரமழான் நோன்பு நாளை மறுதினம் (24) ஆரம்பிக்கப்படும் என கொழும்பு பெரிய பள்ளிவாசல்,…
மேலும் வாசிக்க » -
தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு
தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை ஊழியர்களால் கோரிக்கைகளுக்கு தீர்வு வழங்கப்படாமையினால் நாளை (23) பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படவுள்ளது. கடந்த 13ஆம் திகதி முதல் முன்னெடுக்கப்பட்டுள்ள மெதுவாக பணிபுரியும் தொழிற்சங்க…
மேலும் வாசிக்க » -
இலங்கையில் ஹஜ் விடயங்களை கவணிப்பதற்காக தனி அலுவலகம்
இலங்கையில் ஹஜ் விடயங்களை கவணிப்பதற்காக கொழும்பு 10ல் அமைந்துள்ள முஸ்லிம் சமய விவகாரத் திணைக்களத்தின் முதலாம் மாடியில் முதன்முறையாக தனியானதொரு ஹஜ் விவகார அலுவலகமொன்று நேற்று (21)…
மேலும் வாசிக்க » -
கிளிநொச்சி பழைய மாவட்ட செயலக வளாகத்தில் தொழிற்சந்தை
கிளிநொச்சி பழைய மாவட்ட செயலக வளாகத்தில் இன்று 22ம் திகதி கிளிநொச்சி மாவட்ட மாபெரும் தொழிற்சந்தை நடைபெறவுள்ளது தொழிற்சந்தையில் 01. தொழில் வழிகாட்டல் ஆலோசனை. 02. உள்நாட்டு…
மேலும் வாசிக்க » -
நல்லிணக்கம் மற்றும் தேசிய ஒற்றுமை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவராக டிலான் பெரேரா
நல்லிணக்கம் மற்றும் தேசிய ஒற்றுமை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவராகப் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ டிலான் பெரேரா இன்று (21) பாராளுமன்றத்தில் தெரிவு செய்யப்பட்டார். இவருடைய…
மேலும் வாசிக்க » -
.”பொலித்தீன், பிளாஸ்டிக் பாவனையை குறைப்போம் சுற்றுச்சூழலை பாதுகாப்போம்” நாடகம்
“பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பாவனையை குறைப்போம் சுற்றுச்சூழலை பாதுகாப்போம்” என்ற தொனிப்பொருளில் விழிப்புணர்வு வீதி நாடகமொன்று நேற்று (20) மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்டது. மக்கள் மத்தியில் பொலித்தீன் மற்றும்…
மேலும் வாசிக்க » -
இலங்கை வங்குரோத்து அடைந்த நாடு என்ற நிலை இனி இருக்காது = ஜனாதிபதி
இலங்கைக்கு கடன்களை மறுசீரமைப்பதற்கு வாய்ப்புக் கிடைத்துள்ளதாகவும் இலங்கை வங்குரோத்து அடைந்த நாடு என்ற நிலை இனி இருக்காது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (21) தெரிவித்தார்…
மேலும் வாசிக்க » -
ஆங்கிலமொழியில் மாத்திரம் சட்டக்கல்லூரி பரீட்சை வர்த்தமானி நிராகரிப்பு
சட்டக்கல்விப் பேரவைக் கட்டளைச் சட்டத்தின் கீழ் பாராளுமன்றத்தில் இன்று சமர்ப்பிக்கப்பட்ட விதிகள் நிராகரிக்கப்பட்டன சட்டக் கல்விப் பேரவைக் கட்டளைச் சட்டத்தின் கீழ் இன்று (21) செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில்…
மேலும் வாசிக்க » -
இலங்கைக்கான கடன் வசதிக்கு IMF செயற்குழுவின் அனுமதி
நீட்டிக்கப்பட்ட கடன் வசதியின் கீழ் இலங்கையின் வேலைத் திட்டத்திற்கு சர்வதேச நாணய நிதியத்தின் செயற்குழு அங்கீகரித்துள்ளதாக சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளதாகவும் குறித்த அனுமதியினூடாக 07 பில்லியன்…
மேலும் வாசிக்க »