உள்நாடு
-
தொழிற்சங்க நடவடிக்கையை தீவிரப்படுத்த திட்டம்
தொழில் வல்லுநர்களின் தொழிற்சங்கக் கூட்டமைப்பு, அரசாங்கத்தின் வரிக்கொள்கைக்கு எதிராக அடுத்த வாரம் முதல் தமது தொழிற்சங்க நடவடிக்கையை தீவிரப்படுத்தவுள்ளதாக தெரிவித்துள்ளது. கொழும்பில் நேற்று (24) இடம்பெற்ற விசேட…
மேலும் வாசிக்க » -
பத்து மணித்தியால நீர் வெட்டு
தேசிய நீர் வழங்கல் மற்றும் நீர் வடிகாலமைப்பு சபை, கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் நாளை (25) சனிக்கிழமை பத்து மணித்தியாலங்கள் முற்பகல் 11 மணி…
மேலும் வாசிக்க » -
உள்ளூராட்சி மன்ற தேர்தல் தபால் மூல வாக்களிப்பு தாமதம்
உள்ளூராட்சி மன்ற தேர்தல் மார்ச் 28, 29, 30, 31 மற்றும் ஏப்ரல் மாதம் 03 ஆம் திகதி ஆகிய தினங்களில் நடத்தப்படவிருந்த தபால் மூல வாக்களிப்பை…
மேலும் வாசிக்க » -
கொழும்பு ஹமீத் அல் ஹூஸைனி கல்லூரியில் பாராட்டு நிகழ்வு
(எஸ்.எஸ்) கொழும்பு ஹமீத் அல் ஹூஸைனி கல்லூரியில் அதிபராக கடமையாற்றி ஓய்வு பெறும் ஏ.கே.ரி அதஹான் மற்றும் பாடசாலை ஆசிரியர்களை சேவை நலன் பாராட்டும் நிகழ்வு கடந்த…
மேலும் வாசிக்க » -
“Crafting Ceylon” ஏற்றுமதி சார்ந்த வடிவமைப்பு அபிவிருத்தி நிகழ்ச்சி அங்குரார்ப்பணம்
இலங்கை கைவினைஞர்களின் உற்பத்திப் பொருட்களுக்கு வெளிநாட்டுச் சந்தை வாய்ப்புகளை பெற்றுக் கொடுக்கும் நோக்கில் தேசிய அருங்கலைகள் பேரவையினால் ஏற்பாடு செய்யப்பட்ட “Crafting Ceylon” ஏற்றுமதி சார்ந்த வடிவமைப்பு…
மேலும் வாசிக்க » -
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் விசேட கலந்துரையாடல்
இலங்கைக்கான 12 நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் தூதுவர்கள் உள்ளிட்ட பிரதிநிதிகள் மற்றும் எதிர்கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சித் தலைவர்களுடனான விசேட கலந்துரையாடலொன்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் நேற்று…
மேலும் வாசிக்க » -
நியாயமான, சட்டத்தை மதிக்கும் சமூகமொன்று பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவராக டப்ளியூ.டீ.ஜே. செனவிரத்ன
நியாயமான, சட்டத்தை மதிக்கும் சமூகமொன்று பற்றிய பாராளுமன்ற துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ (சட்டத்தரணி) டப்ளியூ.டீ.ஜே. செனவிரத்ன இன்று (23) தெரிவு செய்யப்பட்டார்.…
மேலும் வாசிக்க » -
புலமை பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற மாணவர் பாராட்டு விழா
(நதீர் சரீப்தீன்) இரத்தினபுரி – பாலாங்கொடை அல்மினாரா வித்யாலயத்தில் 2022 ஐந்தாம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களுக்கான பாராட்டு விழா அண்மையில் (19) வெகு…
மேலும் வாசிக்க » -
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் புனித ரமழான் மாத வாழ்த்து
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர், நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் ஹிஜ்ரி 1444 ஆம் ஆண்டின் புனித ரமழான் மாத…
மேலும் வாசிக்க » -
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் கேள்வி
லங்கா ஹொஸ்பிடல்ஸ் பி.எல்.சி. மற்றும் ஸ்ரீலங்கா டெலிகொம் பி.எல்.சி. என்பவற்றின் அரசாங்கத்துக்கு சொந்தமான பங்குகளை விற்பனை செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், அரசாங்கத்திடம் 14 கேள்விகளை…
மேலும் வாசிக்க »