ராபி சிஹாப்தீன்
- உள்நாடு
நுண்நிதி (microfinance) நிறுவனங்களை கண்காணிக்க புதிய சட்டமூலம்
இலங்கையில் இயங்கி வரும் நுண்நிதி (microfinance) நிறுவனங்களைக் கண்காணிக்கும் வகையில் புதிய சட்டமூலமொன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச…
மேலும் வாசிக்க » - உள்நாடு
ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் 75வது ஊடகச் செயலமர்வு
ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் நடாத்திவரும் பாடசாலைகளுக்கான ஊடக செயலமர்வின் 75வது ஊடகச் செயலமர்வு சனிக்கிழமை ( 25) கொழும்பு 12 , பாத்திமா முஸ்லிம் மகளிர்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
இந்திய உயர்ஸ்தானிகர் இலங்கை பாராளுமன்ற சபாநாயகரை சந்திப்பு
சேவைக்காலத்தை முடித்துக்கொண்டு வெளியேறவுள்ள இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, இலங்கை பாராளுமன்ற சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தனவை (28) பாராளுமன்றத்தில் சந்தித்தார். கடந்த காலங்களில்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
“கண்டி பெருநகர அபிவிருத்தி திட்டத்தின்” கீழ் 1500 மில்லியன் ரூபா
வரவு செலவுத் திட்டத்தில் “கண்டி பெருநகர அபிவிருத்தி திட்டத்தின்” கீழ் 1500 மில்லியன் ரூபாவை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஒதுக்கீடு செய்துள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி…
மேலும் வாசிக்க » - உள்நாடு
அமைச்சுசார் ஆலோசனைக் குழுவுக்குப் புதிய உறுப்பினர்கள் நியமனம்
இலங்கை பாராளுமன்ற நிலையியற் கட்டளை 112(1) இன் ஏற்பாடுகள் மற்றும் 2023 நவம்பர் மாதம் 17 ஆம் திகதி பாராளுமன்றத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரேரணை என்பவற்றுக்கு அமைவாக, கமத்தொழில்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
இளைஞர் விவகார விளையாட்டுத்துறை அமைச்சராக ஹரின் பெர்னாண்டோ
நீர்ப்பாசன அமைச்சராக பவித்ரா வன்னியாரச்சியும் இளைஞர் விவகார விளையாட்டுத்துறை அமைச்சராக ஹரின் பெர்னாண்டோவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் (27) பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.
மேலும் வாசிக்க » - உள்நாடு
சவுதி அரேபிய அமைச்சர் பைசல் எப் அலிப்ராஹீம் – இலங்கை ஜனாதிபதி சந்திப்பு
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சவுதி அரேபிய பொருளாதாரம் மற்றும் திட்டமிடல் அமைச்சர் பைசல் எப் அலிப்ராஹீம் (Fisal F.Alibrahim) நேற்று (27) இலங்கை ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி…
மேலும் வாசிக்க » - உள்நாடு
ஒவ்வொரு கிராமத்தையும் தொழில்முயற்சி கிராமமாக அபிவிருத்தி – ஜனாதிபதி
ஒவ்வொரு கிராமத்தையும் தொழில்முயற்சி கிராமமாக அபிவிருத்தி செய்வதன் மூலம் ஏற்றுமதி பொருளாதாரத்தை வலுப்படுத்துவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். தேவையான வசதிகளை வழங்குவதற்காக விவசாய நவீனமயமாக்கல் சேவை…
மேலும் வாசிக்க » - உள்நாடு
மின்சார சபைக்கு இலாபம் கிடைக்குமாயின் அதன் பலன் நுகர்வோருக்கு
மின் உற்பத்தி நிலையங்களை அண்மித்துள்ள பகுதிகளில் நிலவும் தொடர்ச்சியான மழை காரணமாக டிசம்பர் மாதத்தில் மின்சார சபைக்கு செயற்பாட்டு இலாபம் கிடைக்குமாயின் அதன் பலன் ஏப்ரல் மாதத்தில்…
மேலும் வாசிக்க » - பிராந்தியம்
காரைநகர் கசூரினாவில் மரநடுகை திட்டம் முன்னெடுப்பு
காரைநகர் பிரதேச சபையும் வனத் திணைக்களமும் இணைந்து காரைநகர் கசூரினா கடற்கரையில் மர நடுகைத் திட்டமொன்று நேற்று வெள்ளிக்கிழமை (24) பிரதேசசபை செயலாளர் கி.விஜயேஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது.…
மேலும் வாசிக்க »