ராபி சிஹாப்தீன்
- உள்நாடு
மதுவரி திணைக்களத்துக்கு கணினி கட்டமைப்பை உருவாக்க நடவடிக்கை எடுக்கவும் – கோபா குழு பணிப்புரை
இலங்கை மதுவரித் திணைக்களம், சுங்கத் திணைக்களம் மற்றும் இறைவரித் திணைக்களம் ஆகியவற்றை ஒன்றுடன் ஒன்று இணைத்து மதுவரி வருவாயைக் கணக்கிடும் செயல்முறையை ஒழுங்குபடுத்தும் கணினி கட்டமைப்பை உருவாக்கும்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
சம்மாந்துறையில் மஞ்சள் அறுவடை
சம்மாந்துறை பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள புளேக் ஜே மேற்கு 3 கிராம சேவையாளர் பிரிவில் அமைந்துள்ள சம்மாந்துறை அல்-உஸ்வா பிலாண்டேசன் வளாகத்தில் மஞ்சள் செய்கையானது இன்று…
மேலும் வாசிக்க » - உள்நாடு
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மருத்துவ சிகிச்சை உபகரணங்கள்
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் வினைத்திறன் மிக்க செயற்பாட்டுக்கு என லயன்ஸ் இன்டர்னேஷனல் கழகத்தின் நிதி உதவியில் சுமார் 30 மில்லியன் ரூபாய் பெறுமதியான மருத்துவ சிகிச்சை…
மேலும் வாசிக்க » - உள்நாடு
மட்டக்களப்பில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்குநோய் பரவல் அதிகரித்து வருகின்றது. கடந்த ஏப்ரல் 09 ஆந் திகதி தொடக்கம் ஏப்ரல் 15 ஆந் திகதிவரையான காலப்பகுதியில் 36 பேர் டெங்குநோய்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
‘பொலிஸ் காட்டுமிராண்டித்தனமான செயற்பாடுகளை வன்மையாக கண்டிக்கின்றோம்’ – ரிஷாட் பதியுதீன்
மக்களுக்கு சேவை செய்வதே எமது தலையாய கடமை என்பதை ஒவ்வொரு அரசியல்வாதியும், அதிகாரிகளும் மனதிற்கொள்ள வேண்டும் என மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
2022 அரச பாடசாலைகளில் தரம் ஒன்று மாணவர் உள்வாங்கும் நடவடிக்கை ஆரம்பம்
இலங்கை முழுவதும் 2022ம் ஆண்டுக்காக அரச பாடசாலைகளில் தரம் ஒன்றில் மாணவர்களை உள்வாங்கும் நடவடிக்கை நேற்று (19) முதல் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கல்வி அமைச்சின் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக…
மேலும் வாசிக்க » - உள்நாடு
ஆளும் கட்சி முதற்கோலாசானாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கடமையேற்பு
சுற்றுலா மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க பாராளுமன்றத்தில் ஆளும்கட்சியின் முதற்கோலாசான்( the Chief Government Whip) பதவியில் இன்று (19) பாராளுமன்றத்தில் உள்ள ஆளும்கட்சியின்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
அமைச்சர் சாந்த பண்டார ஶ்ரீ.ல.சு.க வின் அனைத்து பதவிகளிலிருந்தும் நீக்கம்
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் குருணாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஷாந்த பண்டார இராஜாங்க அமைச்சராக நேற்று (11) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து…
மேலும் வாசிக்க » - உள்நாடு
பீப்பாக்கள் மற்றும் கான்களில் எரிபொருள் வழங்கப்பட மாட்டாது
எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் இன்று முதல் 14 ஆம் திகதி வரை பீப்பாக்கள் மற்றும் கான்களில் எரிபொருள் வழங்கப்பட மாட்டாது என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
சுதந்திரக் கட்சி ப. உ ஷாந்த பண்டார இராஜாங்க அமைச்சராக பதவிப்பிரமாணம்
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் குருணாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஷாந்த பண்டார, சேதனப் பசளை உற்பத்தி, மேம்பாடு மற்றும் விநியோக ஒழுங்குறுத்தல், நெல் மற்றும் தானியங்கள்,…
மேலும் வாசிக்க »