உள்நாடு
-
நிகவெவ முஸ்லிம் வித்தியாலய நுழைவாயில் திறந்து வைப்பு
அந்நஜாஹ் அகடமியின் ஒருங்கிணைப்பில் பாடசாலையின் பௌதீக வளங்களை மேம்படுத்தல்’ என்ற கருப் பொருளின் அடிப்படையில் நிகவெவ கிராம மக்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள் மற்றும் நலன் விரும்பிகளின்…
மேலும் வாசிக்க » -
“சமூக நல்லிணக்கத்தை மேம்படுத்துதல்” எனும் தொனிப்பொருளில் மூதூரில் நடந்த வீதியோர நாடகம்
திருகோணமலை, மூதூர் பிரதேச செயலகத்திற்குட்பட்ட சந்தனவெட்டை எனும் கிராமத்தில் செடார் நடைமுறைப்படுத்தும் திட்டத்தின் ஓர் கட்ட நிகழ்வாக “சமூக நல்லிணக்கத்தை மேம்படுத்துதல்” எனும் தொனிப்பொருளில் வீதியோர நாடகம்…
மேலும் வாசிக்க » -
கிண்ணியா பிரதேச செயலக பிரில் போதை ஒழிப்பு நடைபவனி
கிண்ணியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் போதை ஒழிப்பு நடைபவனி நேற்று (02) கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச்.எம் கனி அவர்களின் பங்களிப்புடன் இடம்பெற்றது. ஒரே கிராமம்…
மேலும் வாசிக்க » -
மைத்திரிபால சிறிசேனவின் அமைச்சரவை தீர்மானம் இரத்து
மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக பதவி வகித்த சந்தர்ப்பத்தில் பயன்படுத்திய, கொழும்பு பெஜட் வீதியில் (Paget Road) அமைந்துள்ள இல்லத்தை,மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி பதவியில் இருந்து ஓய்வுபெற்ற பின்னரும்…
மேலும் வாசிக்க » -
போலியாக அஸ்வெசும நன்மைகளை பெற்ற 7000 பேர் நீக்கம்
பொய்யான தகவல்களின் மூலம் அஸ்வெசும நன்மைகளைப் பெற்ற சுமார் 7000 பேர் அதிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க குறிப்பிட்டுள்ளார். அவ்வாறான நபர்களிடமிருந்து பணத்தை…
மேலும் வாசிக்க » -
நானாட்டானில் தொழில் வழிகாட்டல் மற்றும் தொழில் சந்தை
நானாட்டான் பிரதேசச் செயலகம் மற்றும் அட்ரா நிறுவனம் ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்த தொழில் வழிகாட்டல் மற்றும் தொழில் சந்தை இன்று (28) புதன்கிழமை நானாட்டான் பிரதேசச்…
மேலும் வாசிக்க » -
டி.எம்.டபிள்யூ.டி. தென்னகோன் புதிய பொலிஸ் மா அதிபராக நியமணம்
சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மற்றும் பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து டி.எம்.டபிள்யூ.டி. தென்னகோன் புதிய பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை ஜனாதிபதி…
மேலும் வாசிக்க » -
ஆடைக் கைத்தொழில், ஜவுளி நகைகள் தொடர்பான சர்வதேச கண்காட்சி\
ஆடைக் கைத்தொழில் மற்றும் ஜவுளி நகைகள் தொடர்பான மூன்று சர்வதேச கண்காட்சி இம்மாதம் 29ஆம் திகதியும் மார்ச் மாதம் 1,2ஆம் திகதிகளில் கொழும்பு 10 டி.ஆர். விஜேவர்தன…
மேலும் வாசிக்க » -
“பயங்கரவாத எதிர்ப்பு” சட்டமூலத்தின் உயர் நீதிமன்ற தீர்ப்பு
இலங்கை பாராளுமன்றத்தில் சபாநாயகரின் அறிவிப்புக்கள் “பயங்கரவாத எதிர்ப்பு” சட்டமூலத்தின் உயர் நீதிமன்றத் தீர்ப்பு அரசியலமைப்பின் 121(1) ஆம் உறுப்புரையின் பிரகாரம் உயர் நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்தப்பட்ட “பயங்கரவாத எதிர்ப்பு”…
மேலும் வாசிக்க » -
இராஜாங்க அமைச்சராக சாணக்க வக்கும்புர பதவிப்பிரமாணம்
மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் சுற்றாடல் இராஜாங்க அமைச்சராக சாணக்க வக்கும்புர ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் ஜனாதிபதி செயலகத்தில் இன்று (20) பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
மேலும் வாசிக்க »