NewsDesk-01
- உள்நாடு
கொள்ளுப்பிட்டி ஜூம்ஆப் பள்ளிவாசலில் மீலாதுன் நபி நிகழ்வுகள்
(அஷ்ரப் ஏ சமத்) கொள்ளுப்பிட்டி ஜூம்ஆப் பள்ளிவாசலில் மீலாதுன் நபி நிகழ்வுகள் நேற்று (28) நடைபெற்றது. நிகழ்வுக்கு பிரதம அதிதியாக பிரதம மந்திரி தினேஸ் குணவர்த்தன அவர்கள்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரி.சரவணராஜா பதவி துறப்பதாக அறிவிப்பு
(விகி சாரங்கன்) முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி மற்றும் மாஜிஸ்ரேட் ரி.சரவணராஜா, பதவி துறப்பதாக அறிவித்துள்ளார் உயிர் அச்சுறுத்தல் மற்றும் தொடர்ச்சியான அழுத்தங்கள் காரணமாக முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி…
மேலும் வாசிக்க » - பிராந்தியம்
மீலாத் தினத்தை முன்னிட்டு சாய்ந்தமருது ஜும்ஆப் பள்ளிவாசலில் மரம் நடுகை
(எம்.எஸ்.எம்.ஸாகிர்) சாய்ந்தமருது – மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலினால் மீலாத் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட மரநடுகை நிகழ்வு சாய்ந்தமருது – மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
தாமரை கோபுரம் பச்சை மற்றும் வெள்ளை நிறத்தில் ஒளிரும்
(ஐ.ஏ. காதிர் கான்) கொழும்பு – தாமரைக் கோபுரம், நாளை 28 ஆம் திகதி வியாழக்கிழமை இரவு, பச்சை மற்றும் வெள்ளை நிறத்தில் ஒளிரவுள்ளது. “மீலாதுன் நபி”…
மேலும் வாசிக்க » - விளையாட்டு
பாடுமீன்களின் கிரிக்கெட் சமர் கிண்ணம் வெற்றி தோல்வியின்றி நிறைவு
மட்டக்களப்பின் போர் என வர்ணிக்கப்படும் “பாடு மீன்களின் சமர்” மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரிக்கும், மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரிக்கும் இடையிலான 50 ஓவர்களைக் கொண்ட கிரிக்கெட்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
“நீதிமன்ற வழக்கு விசாரணைகளுக்கு நீண்ட காலம் நீடிப்பது நெருக்கடியாக அமைந்துள்ளது”
நீதிமன்றங்களுக்குள் நீண்ட காலமாக வழக்கு விசாரணைகள் நீடிப்பது நெருக்கடியாக அமைந்துள்ளதாகவும், பிரச்சினைகளை தீர்ப்பதற்கான மாற்று வழிகளை கண்டறிய வேண்டியதன் அவசியம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.…
மேலும் வாசிக்க » - பிராந்தியம்
கண்டியில் 2023 சர்வதேச சுற்றுலா தின நிகழ்வுகள் ஆரம்பம்
2023 சர்வதேச சுற்றுலா தினத்தை முன்னிட்டு மத்திய மாகாண சர்வதேச சுற்றுலா தின நிகழ்வுகள் இன்றும் நாளையும் 27 மற்றும் 28 ஆம் திகதிகளில் கண்டி “சஹஸ்…
மேலும் வாசிக்க » - பிராந்தியம்
மடவளை சிரேஷ்ட பிரஜைகள் சங்கத்தின் 11ஆவது உலக முதியோர் தினம்
(ஜவாஹிர் எம் ஹாபிஸ்) கண்டி – மடவளை சிரேஷ்ட பிரஜைகள் சங்கத்தின் 11ஆவது உலக முதியோர் தினம் எதிர் வரும் ஓக்டேபர் முதலாம் திகதி நடைபெற உள்ளது.…
மேலும் வாசிக்க » - உள்நாடு
மேல் மாகாணத்தில் வாகன வருமானவரி பத்திரம் விநியோகம் இடைநிறுத்தம்
கணினி கட்டமைப்பில் மேற்கொள்ளப்படவுள்ள மேம்படுத்தல் செயற்பாடுகளின் காரணமாக மேல் மாகாணத்தில் வாகன வருமான வரி பத்திரம் விநியோகிக்கும் நடவடிக்கையை இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. நாளை (27) முதல் எதிர்வரும்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
நீர் கட்டணங்களுக்கு இலத்திரனியல் கட்டணப் பட்டியல் முறைமை அறிமுகம்
தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை, நீர் கட்டணங்களை இலத்திரனியல் கட்டணப் பட்டியல் முறைமையின் கீழ் விநியோகிக்க நடவடிக்கை எடுத்துள்ளது. எதிர்வரும் ஒக்டோபர் முதலாம் திகதி…
மேலும் வாசிக்க »