NewsDesk-01
- பிராந்தியம்
நிகவெவ முஸ்லிம் வித்தியாலய நுழைவாயில் திறந்து வைப்பு
அந்நஜாஹ் அகடமியின் ஒருங்கிணைப்பில் பாடசாலையின் பௌதீக வளங்களை மேம்படுத்தல்’ என்ற கருப் பொருளின் அடிப்படையில் நிகவெவ கிராம மக்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள் மற்றும் நலன் விரும்பிகளின்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
மைத்திரிபால சிறிசேனவின் அமைச்சரவை தீர்மானம் இரத்து
மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக பதவி வகித்த சந்தர்ப்பத்தில் பயன்படுத்திய, கொழும்பு பெஜட் வீதியில் (Paget Road) அமைந்துள்ள இல்லத்தை,மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி பதவியில் இருந்து ஓய்வுபெற்ற பின்னரும்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
போலியாக அஸ்வெசும நன்மைகளை பெற்ற 7000 பேர் நீக்கம்
பொய்யான தகவல்களின் மூலம் அஸ்வெசும நன்மைகளைப் பெற்ற சுமார் 7000 பேர் அதிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க குறிப்பிட்டுள்ளார். அவ்வாறான நபர்களிடமிருந்து பணத்தை…
மேலும் வாசிக்க » - உள்நாடு
நானாட்டானில் தொழில் வழிகாட்டல் மற்றும் தொழில் சந்தை
நானாட்டான் பிரதேசச் செயலகம் மற்றும் அட்ரா நிறுவனம் ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்த தொழில் வழிகாட்டல் மற்றும் தொழில் சந்தை இன்று (28) புதன்கிழமை நானாட்டான் பிரதேசச்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
ஆடைக் கைத்தொழில், ஜவுளி நகைகள் தொடர்பான சர்வதேச கண்காட்சி\
ஆடைக் கைத்தொழில் மற்றும் ஜவுளி நகைகள் தொடர்பான மூன்று சர்வதேச கண்காட்சி இம்மாதம் 29ஆம் திகதியும் மார்ச் மாதம் 1,2ஆம் திகதிகளில் கொழும்பு 10 டி.ஆர். விஜேவர்தன…
மேலும் வாசிக்க » - உள்நாடு
ஈரானிய வௌிவிவகார அமைச்சர் ஹுசைன் அமீர் இலங்கை வருகிறார்
ஈரானிய வௌிவிவகார அமைச்சர் ஹுசைன் அமீர் இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று (19) இலங்கைக்கு வருகை தர உள்ளார். ஈரானிய வௌிவிவகார அமைச்சர் இலங்கையில்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
‘அஸ்வெசும’ விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை ஆரம்பம்
அஸ்வெசும இரண்டாம் கட்டத்திற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் நேற்று (15) முதல் மார்ச் 15 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதி பெறும் அனைவருக்கும் எவ்வித…
மேலும் வாசிக்க » - உள்நாடு
சுகாதார தொழிற்சங்க பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம் நிறைவு
அரசு வைத்தியசாலைகளில் முன்னெடுக்கப்பட்ட சுகாதார தொழிற்சங்கங்களின் பணிப்பகிஷ்கரிப்பு இன்று (15) காலை 06.30 உடன் தற்காலிகமாக நிறைவு செய்யப்பட்டுள்ளது இரண்டு நாட்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்ட சுகாதார தொழிற்சங்கங்களின்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
சுகாதார தொழிற்சங்கங்கள் வைத்தியசாலைகளில் பணிப்பகிஷ்கரிப்பு
வைத்தியர்களுக்கு வழங்கப்பட்ட 35,000 ரூபா கொடுப்பனவை தமக்கும் வழங்குமாறு கோரி நேற்று(13) காலை 6.30 முதல் முதல் அரசு வைத்தியசாலைகளில் ஆரம்பிக்கப்பட்ட 72 சுகாதார தொழிற்சங்கங்களின் தொழிற்சங்க…
மேலும் வாசிக்க » - உள்நாடு
நிகழ்நிலை காப்பு சட்டத்திற்கு திருத்தம்; அமைச்சரவை அனுமதி
இலங்கை பாராளுமன்றத்தில் அண்மையில் நிறைவேற்றப்பட்ட நிகழ்நிலை காப்பு சட்டத்தை திருத்துவதற்கான சட்டமூலமொன்றை தயாரிக்குமாறு சட்டவரைஞருக்கு ஆலோசனை வழங்குவது தொடர்பில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கும் அமைச்சரவை…
மேலும் வாசிக்க »