admin
- உள்நாடு
வியாழன், வெள்ளி, சனிக்கிழமை தினங்களில் மின் வெட்டு
இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இன்று (19) வியாழக்கிழமை மற்றும் வெள்ளி (20), சனிக்கிழமை (21) ஆகிய தினங்களில் மின்வெட்டு அமுல்படுத்துவது தொடர்பான அட்டவணையை வெளியிட்டுள்ளது. இலங்கை…
மேலும் வாசிக்க » - உள்நாடு
க.பொ.த சாதாரண தரப் பரீட்சை மே 23 முதல் யூன் 01 வரை – பரீட்சைகள் ஆணையாளர்
க.பொ.த சாதாரண தரப் பரீட்சை இம்மாதம் 23 திகதி திங்கட்கிழமை முதல் யூன் மாதம் 01 ஆம் திகதி வரை நடாத்துவதற்குத் தேவையான அனைத்தும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக…
மேலும் வாசிக்க » - உள்நாடு
பா. உறுப்பினர் சனத் நிஷாந்த மற்றும் மிலான் ஜயதிலகவிற்கு விளக்கமறியல்
கொழும்பு காலிமுகத்திடல் மற்றும் அலரிமாளிகைக்கு அருகில் கடந்த 09 ஆம் திகதி ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தியமை தொடர்பில் கைது செய்யப்பட்ட ஸ்ரீ லங்கா பொதுஜன பெறமுண…
மேலும் வாசிக்க » - உள்நாடு
ஏறாவூரில் பெண்களுக்கென பிரத்தியேக நூலகம்
ஏறாவூர் நகர சபையின் ஏற்பாட்டில் பெண்களுக்கென பிரத்தியேக நூலகமொன்று நேற்று (17) திறந்து வைக்கப்பட்டுள்ளது. ஏறாவூரில்தான் பெண்களுக்கென இலங்கையிலேயே தனியான பொதுச் சந்தையும் உள்ளது. அதேபோல் பெண்களுக்கென…
மேலும் வாசிக்க » - உள்நாடு
மன்னாரில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இன்றைய தினம் (18) புதன்கிழமை காலை மன்னாரில் இடம் பெற்றது. தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் தலைமையில் மன்னார் பஜார்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
மட்டக்களப்பு பெரியகல்லாறு பாலத்தில் நவீன கண்காணிப்பு கமராக்கள்
மட்டக்களப்பு – களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறு பாலத்தில் அமைந்துள்ள பொலிஸ் மற்றும் இராணுவப் படையினர் இணைந்த வீதிச் சோதனைச் சாவடியில் அதி நவீன கண்காணிப்புக் கமராக்கள்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
டான் பிரியசாத் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது
கொழும்பு காலிமுகத்திடல் மற்றும் அலரிமாளிகைக்கு அருகில் கடந்த 09 ஆம் திகதி ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தியமை தொடர்பில் டான் பிரியசாத் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இன்று…
மேலும் வாசிக்க » - உள்நாடு
வெளிநாட்டு தொழில் வாய்ப்புக்களுக்கான நேர்முக பரீட்சை
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக ஏற்பாட்டில் மத்திய கிழக்கு நாடுகளில் வெளிநாட்டு தொழில் வாய்ப்புக்களுக்கான நேர்முக பரீட்சை நாளை (19) வியாழக்கிழமைக காரைதீவு பிரதேச செயலகத்தில் காலை 9…
மேலும் வாசிக்க » - உள்நாடு
மஹிந்த ராஜபக்ஷ பாராளுமன்றம் வருகை
இலங்கையின் பதவி விலகிய முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (18) பாராளுமன்ற அமர்வில் கலந்து கொள்வதற்காக பாராளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளார் கடந்த 9 ஆம் திகதியன்று…
மேலும் வாசிக்க » - உள்நாடு
டீசல் தொடர்ந்து விநியோகம், பெற்றோல் இரு நாட்களுக்கு இல்லை
இலங்கை முழுவதும் இன்று 18 மாலை முதல் டீசல் தொடர்ந்து விநியோகிக்கப்படும் எனவும் டீசலுக்கு தட்டுப்பாடு இருக்காது எனவும் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர…
மேலும் வாசிக்க »