NewsDesk-01
- உள்நாடு
இலங்கை தமிழரசு கட்சியின் தலைவராக சிவஞானம் சிறீதரன் தெரிவு
இலங்கை தமிழரசு கட்சியின் தலைவராக சிவஞானம் சிறீதரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். திருகோணமலையில் இடம்பெற்ற (21) இரகசிய வாக்கெடுப்பின் மூலம் இலங்கை தமிழரசு கட்சியின் தலைவராக சிவஞானம் சிறீதரன்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
சர்வதேசஅமைப்புக்கள் உத்தேச நிகழ்நிலை காப்பு சட்டமூலத்திற்கு எதிர்ப்பு
58 சர்வதேச சிவில் சமூக மற்றும் மனித உரிமை குழுக்கள் இலங்கையில் உத்தேச நிகழ்நிலை காப்பு சட்டமூலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது உத்தேச நிகழ்நிலை காப்பு சட்டமூலம் கருத்து…
மேலும் வாசிக்க » - உள்நாடு
துமிந்த சில்வாவிற்கு வழங்கப்பட்ட பொதுமன்னிப்பு சட்டபூர்வமானதல்ல – உயர் நீதிமன்றம்
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவிற்கு வழங்கப்பட்ட பொதுமன்னிப்பு சட்டபூர்வமானதல்ல என உயர் நீதிமன்றம் (17) ஏகமனதாக தீர்மானித்துள்ளது. துமிந்த சில்வாவிற்கு…
மேலும் வாசிக்க » - உள்நாடு
பயங்கரவாத, தீவிரவாத செயற்பாடுகள் குறித்து ‘118’ தகவல் வழங்க முடியும்
தேசிய பாதுகாப்பிற்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அச்சுறுத்தல் ஏற்படுத்தக்கூடிய பயங்கரவாத மற்றும் தீவிரவாத செயற்பாடுகளை 118 தொலைபேசி இலக்கத்திற்கு வழங்க முடியும் என சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்க போட்டியிடுவார்
ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நிச்சயம் போட்டியிடுவார் என அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார். சுற்றுலாத்துறை அமைச்சில் நேற்று (11) நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர்…
மேலும் வாசிக்க » - பிராந்தியம்
மட்டக்களப்பு புகையிரத நிலையம் வெள்ளத்தில்
மட்டக்களப்பு மாவட்டத்த்தில் மழையானது தொடர்ச்சியாக பெய்துவருவதனால் மட்டக்களப்பு ரயில் நிலையம் வெள்ளத்தினால் மூழ்கி காணப்படுகின்றது. சீரற்ற காலநிலையினால் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக, மட்டக்களப்பு மாவட்டத்தின்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
பிரித்தானிய இளவரசி ஆன் (Anne) இலங்கை விஜயம்
பிரித்தானிய இளவரசி ஆன் (Anne) மூன்று நாட்கள் விஜயம் மேற்கொண்டு இன்று (10) இலங்கை வருகை தந்தார். இளவரசியுடன், அவரது கணவரான வைஸ் அட்மிரல் திமோத்தி லோரன்ஸ்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
1,064,400 மின் பாவனையாளர்களின் மின் விநியோகம் துண்டிப்பு
1,064,400 மின் பாவனையாளர்களின் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளன என மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார். நாட்டில் வீட்டு மின்பாவனையாளர்கள் உட்பட 7,603,923 மின்பாவனையாளர்கள்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
5 நாட்களில் 1,085 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணல்
கண்டி, கொழும்பு, கேகாலை, திருகோணமலை, இரத்தினபுரி, புத்தளம் கம்பஹா, களுத்துறை, காலி, பொலன்னறுவை மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களில் அதிகளவானோர் டெங்கு நோய் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.…
மேலும் வாசிக்க » - உள்நாடு
சிறுவர், பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தொடர்பான முறைப்பாடு
சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோகத் தடுப்புப் பணியகத்தில், சிறுவர் மற்றும் பெண்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் வன்கொடுமைகள் தொடர்பான முறைப்பாடுகளைப் பெறுவதற்காக 24 மணிநேரமும் செயற்படும் விசேட பிரிவொன்று…
மேலும் வாசிக்க »