NewsDesk-01
- உள்நாடு
சிறுவர், பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தொடர்பான முறைப்பாடு
சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோகத் தடுப்புப் பணியகத்தில், சிறுவர் மற்றும் பெண்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் வன்கொடுமைகள் தொடர்பான முறைப்பாடுகளைப் பெறுவதற்காக 24 மணிநேரமும் செயற்படும் விசேட பிரிவொன்று…
மேலும் வாசிக்க » - உள்நாடு
வரி செலுத்துவோர் அடையாள எண் (TIN) பதிவு 10,00000
இலங்கையில் வரி செலுத்துவோர் அடையாள எண்ணைப் (TIN) பதிவு செய்துள்ள நபர்களின் எண்ணிக்கை சுமார் 10,00000 எட்டியுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. 2022 நிதியாண்டில், 204,467…
மேலும் வாசிக்க » - உள்நாடு
வரி இலக்கம் பெற்றுக்கொள்ளாதவர்களிடமிருந்து ரூ.50,000 தண்டப்பணம்
வரி இலக்கத்தை பெற்றுக்கொள்ளும் நடைமுறையை பின்பற்றாதவர்களிடம் இருந்து 50,000 ரூபா தண்டப்பணம் அறவிடுவதற்கு சட்ட ஏற்பாடு உள்ள போதிலும், அது தற்போதைக்கு நடைமுறைப்படுத்தப்படாது என நிதி இராஜாங்க…
மேலும் வாசிக்க » - உள்நாடு
18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் வருமான வரி பதிவு கட்டாயம்
இலங்கை பிரஜை 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் வருமான வரிக்காக பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 2024 பெப்ரவரி முதலாம் திகதி முதல் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
கல்வி பொதுத் தராதர உயர் தரப் பரீட்சை வியாழக்கிழமை ஆரம்பம்
கல்வி பொதுத் தராதர உயர் தரப் பரீட்சை இம்மாதம் எதிர்வரும் வியாழக்கிழமை (04) ஆரம்பமாகவுள்ளது. பரீட்சை அனுமதி அட்டைகள் இதுவரை கிடைக்கப்பெறாத பரீட்சார்த்திகள், பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ…
மேலும் வாசிக்க » - உள்நாடு
VAT வரி அதிகரிப்பு காரணமாக நீர் கட்டணங்களும் அதிகரிக்கும்
இலங்கை தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை பெறுமதி சேர் வரி (VAT) அதிகரிப்பு காரணமாக நீர் கட்டணங்களும் அதிகரிக்கப்படுமென தெரிவித்துள்ளது. நீர் கட்டணம் 3%…
மேலும் வாசிக்க » - உள்நாடு
2024 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் விரைவில்
2024 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலுக்கான பதிவு நடவடிக்கைகள் இன்று (01) ஆரம்பமாகவுள்ளதுடன் இதற்கான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ, ரத்நாயக்க தெரிவித்துள்ளார். 2024ஆம்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
பஸ் பிரயாண கட்டணங்கள் அதிகரிக்கும்?
பெறுமதி சேர் வரி, VAT அதிகரிப்பு காரணமாக குறைந்தபட்ச பஸ் கட்டணங்கள் 35 ரூபா வரை அதிகரிக்கப்பட வேண்டுமென அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம்…
மேலும் வாசிக்க » - பிராந்தியம்
காத்தான்குடி மில்லத் பெண்கள் உயர்தரப் பாடசாலையின் முப்பெரும் விழா
காத்தான்குடி மில்லத் பெண்கள் உயர்தரப் பாடசாலை 95 ஆவது ஆண்டு நிறைவு விழா, மாணவர் பரிசளிப்பு மற்றும் ஆசிரியர் கௌரவிப்பு ஆகிய முப்பெரும் விழாவை வியாழக்கிழமை (28)…
மேலும் வாசிக்க » - உள்நாடு
மட்டக்களப்பு பொலன்னறுவை பிரதான வீதி மூடப்பட்டுள்ளது
பராக்கிரம வாவியின் வான் கதவுகள் நேற்று (29) இரவு 10.00 மணியளவில் திறக்கப்படவுள்ளதால், மட்டக்களப்பு – பொலன்னறுவை பிரதான வீதி மறு அறிவித்தல் வரை முற்றாக மூடப்படும்…
மேலும் வாசிக்க »