crossorigin="anonymous">
உள்நாடுபொது

சிறுவர்‌, பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தொடர்பான முறைப்பாடு

முறைப்பாடுகளுக்கு:- 109 / 011- 2444444 / cwb.online@police.gov.lk

சிறுவர்‌ மற்றும்‌ பெண்கள்‌ துஷ்பிரயோகத்‌ தடுப்புப்‌ பணியகத்தில்‌, சிறுவர்‌ மற்றும்‌ பெண்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும்‌ வன்கொடுமைகள்‌ தொடர்பான முறைப்பாடுகளைப்‌ பெறுவதற்காக 24 மணிநேரமும் செயற்படும் விசேட பிரிவொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள்‌ பாதுகாப்பு அமைச்சர்‌ டிரான்‌ அலஸ்‌ தலைமையில்‌, பதில்‌ பொலிஸ்‌ மா அதிபர்‌ தேசபந்து தென்னகோனின் பங்களிப்புடன்‌ இது தொடர்பான‌ நிகழ்வு (04) சிறுவர்‌ மற்றும்‌ பெண்கள்‌ துஷ்பிரயோக தடுப்புப்‌ பணியகத்தில்‌ உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது.

பொதுமக்கள் எளிதாகவும்‌ நேரடியாகவும் முறைப்பாடுகளை வழங்க முடியும்‌.

முறைப்பாடுகளுக்கு:- 109 / 011- 2444444 / cwb.online@police.gov.lk

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer − 8 = 2

Back to top button
error: