முஹம்மட் ஹாசில்
- பிராந்தியம்
“சமூக நல்லிணக்கத்தை மேம்படுத்துதல்” எனும் தொனிப்பொருளில் மூதூரில் நடந்த வீதியோர நாடகம்
திருகோணமலை, மூதூர் பிரதேச செயலகத்திற்குட்பட்ட சந்தனவெட்டை எனும் கிராமத்தில் செடார் நடைமுறைப்படுத்தும் திட்டத்தின் ஓர் கட்ட நிகழ்வாக “சமூக நல்லிணக்கத்தை மேம்படுத்துதல்” எனும் தொனிப்பொருளில் வீதியோர நாடகம்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
உடன் அமுலுக்கு வரும் வகையில் சற்றுமுன் ஜனாதிபதி ரணில் விதித்த அதிரடி உத்தரவு!
பொது சுகாதார பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் மாவட்ட மற்றும் மாகாண மட்டங்களில் மாட்டிறைச்சி மற்றும் ஆட்டிறைச்சி என்பவற்றை கொண்டு செல்வதை…
மேலும் வாசிக்க » - உள்நாடு
மீண்டும் மோசமான நிலையை எட்டிய காற்றின் தரம் – பொதுமக்கள் அவதானம்!
நாட்டின் சில பகுதிகளில் இன்று காலை 8.00 மணி நிலவரப்படி காற்றின் தரம் மீண்டும் மோசமான நிலையை எட்டியுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. அதனடிப்படையில்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
வலய தொழில் வழிகாட்டல் மற்றும் ஆலோசனை சேவைக்கான மையம் ஆரம்பித்து வைப்பு
திருகோணமலை வலயக் கல்விப் பணிப்பாளரின் சிந்தனையில் உருவான வலய தொழில் வழிகாட்டல் மற்றும் ஆலோசனை சேவைக்கான மையம் நேற்று வலயக் கல்விப் பணிப்பாளர் சி.சிரீதரன் தலமையில் திருகோணமலை…
மேலும் வாசிக்க » - விளையாட்டு
இலங்கையின் முதலாவது விளையாட்டு செய்தி ‘APP’ அறிமுகம்
இலங்கையின் முதலாவது விளையாட்டு செய்தி வழங்கும் செயலி (App) லயன் நேஷன் அனைத்து விளையாட்டு பிரியர்களுக்கும் ஏற்ற வகையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்நிகழ்வு நேற்று (14) கொழும்பு ஹில்டன்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய மாணவர்களுக்கு போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு
மாணவர் சமுதாயத்திற்கும், ஆரோக்கியத்திற்கும் எதிராக உலகளாகிய அளவில் எழுந்திருக்கும் பிரச்சனைதான் இந்த போதைப்பொருட்கள் போதைப் பொருட்களினால் தனிமனிதன், குடும்பம், சமுதாயம் என எல்லா வகைகளிலும் பாதிப்புகளே ஏற்படுகின்றன…
மேலும் வாசிக்க » - பிராந்தியம்
சகல பிள்ளைகளுக்கும் சிறந்ததொரு எதிர்காலம் எனும் தொணிப்பொருளில் சிறுவர் தின நிகழ்வு
சகல பிள்ளைகளுக்கும் சிறந்ததொரு எதிர்காலம் எனும் தொணிப்பொருளில் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளை இல்லாதொழிற்பதற்கான இளைஞர் முன்னணி ( AYEVAC) நாடளாவிய ரீதியில் 25 மாவட்டங்களில் ChildFund நிறுவனத்தோடு…
மேலும் வாசிக்க » - உள்நாடு
எதிர்வரும் வாரத்தில் மின்வெட்டு அமுலாகும் விதம் தொடர்பான அறிவிப்பு!
எதிர்வரும் வாரத்தில் மின்துண்டிப்பை மேற்கொள்வது தொடர்பில் மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.இதற்கமைய, எதிர்வரும் 6ஆம் திகதி முதல் 12ஆம் திகதி வரை…
மேலும் வாசிக்க » - உள்நாடு
பெருந்தோட்டக்கம்பனிகளின் வெற்றுக்காணிகளில் பயிர்ச்செய்கையை ஆரம்பிப்பதற்கான வேலைத்திட்டத்தைத் தயாரியுங்கள் – ஜனாதிபதி பணிப்புரை
பெருந்தோட்டக்கம்பனிகளுக்குச் சொந்தமான பயன்படுத்தப்படாத அனைத்து நிலங்களையும் கண்டறிந்து, அவற்றில் உணவுப்பயிர்களைப் பயிரிடுவதற்கான துரித வேலைத்திட்டத்தைத் தயாரிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உரிய அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார். தற்போதைய…
மேலும் வாசிக்க » - உள்நாடு
பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பில் கல்வி அமைச்சின் அறிவிப்பு
அரச மற்றும் அரச அனுசரனையின் கீழ் இயங்கும் தனியார் பாடசாலைகளின் கற்றல் நடவடிக்கைகள் எதிர்வரும் திங்கட்கிழமை (6) முதல் மீள ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.முதலாம் தவணையின்…
மேலும் வாசிக்க »