முஹம்மட் ஹாசில்
- உள்நாடு
நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் வீட்டுக்கருகில் இராணுவ சிப்பாய் ஒருவர் உயிரிழப்பு
தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ சுமந்திரனின் பாதுகாப்புக்காக ஒதுக்கப்பட்டிருந்த இராணுவ சிப்பாய் ஒருவர் தன்னைத் தானே சுட்டு உயிரை மாய்த்துக்கொண்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
தடுப்பூசி அட்டை குறித்து புதிய வர்த்தமானி வெளியானது
கொவிட் தடுப்பூசியை முழுமையாகக் பெற்றுக் கொண்டமைக்கான அட்டையின்றி பொது இடங்களுக்குச் செல்ல முடியாது எனத் தெரிவித்து வெளியிடப்பட்டிருந்த வர்த்தமானி அறிவித்தல் இரத்து செய்யப்பட்டுள்ளது. ‘ஏப்ரல் 30 ஆம்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
புனித ரமழான் பண்டிகை நாளை மறுதினம்
இலங்கையில், புனித சவ்வால் மாதத்திற்கான தலைபிறை தென்படவில்லை என கொழும்பு பெரிய பள்ளிவாசலின் பிறைக்குழு அறிவித்துள்ளது. புனித சவ்வால் மாதத்திற்கான தலைபிறை பார்க்கும் மாநாடு சற்றுமுன்னர் கொழும்பு…
மேலும் வாசிக்க » - உள்நாடு
ஷவ்வால் தலை பிறைப் பார்க்கும் மாநாடு இன்று!
ஹிஜ்ரி 1443 ஷவ்வால் மாதத்திற்கான தலை பிறையை தீர்மானிக்கும் மாநாடு இன்று மாலை கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இடம்பெறும். நாட்டில் எப்பாகத்திலாவது தலைப்பிறை தென்பட்டால் தொடர்புகொள்ளுமாறு கொழும்பு…
மேலும் வாசிக்க » - உள்நாடு
பிரதமரின் விசேட அறிவித்தல்
நாட்டில் ஏற்பட்டுள்ள பாரிய பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு நாம் அனைவரும் ஒன்றாக கைக்கோர்த்து, முதலில் இச்சவாலை வெற்றி கொள்ள வேண்டுமென பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது மே…
மேலும் வாசிக்க » - உள்நாடு
எதிர்வரும் திங்கட்கிழமை பொது விடுமுறையாக அறிவிப்பு
2022 ஆம் ஆண்டு மே மாதம் 2 ஆம் திகதி திங்கட்கிழமை பொது விடுமுறை தினமாக அரசாங்கம் அறிவித்துள்ளது. மே முதலாம் திகதி சர்வதேச தொழிலாளர் தினத்தை…
மேலும் வாசிக்க » - உள்நாடு
அந்நிய செலாவணியை நன்கொடையாக கோரும் இலங்கை மத்திய வங்கி
அந்நிய செலாவணி கையிருப்பு குறைவதால் பொதுமக்கள் எதிர்நோக்கும் சிரமங்களை போக்க வெளிநாடுகளில் உள்ள அனைத்து இலங்கையர்கள் மற்றும் நன்கொடையாளர்களின் உதவியை எதிர்பார்ப்பதாக இலங்கை மத்திய வங்கி (CBSL)…
மேலும் வாசிக்க » - உள்நாடு
IMF விடுத்துள்ள அறிவித்தல்
தற்போதைய பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வது தொடர்பில் அதிகாரிகளுடன் இணைந்து செயலாற்றவுள்ளதாக சர்வதேச நாணய நிதியம்(IMF) தெரிவித்துள்ளது. காலத்துக்கேற்ற தீர்மானங்களை மேற்கொள்வது தொடர்பில் ஏனைய பங்குதாரர்களுக்கு ஒத்துழைப்பு…
மேலும் வாசிக்க » - உள்நாடு
லிட்ரோ சமையல் எரிவாயு விலை அதிகரிப்பை அரசாங்கம் நிராகரித்தது
லிட்ரோ சமையல் எரிவாயு விலை அதிகரிப்பை அரசாங்கம் நிராகரித்துள்ளது. விலையை அதிகரிப்பதற்காக லிட்ரோ எரிவாயு நிறுவனத்துக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இன்று நள்ளிரவு முதல்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
பொதுப் பரீட்சைகள் தொடர்பில் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு
முன்னதாக திட்டமிட்டப்படி அடுத்த மாதம் 23ஆம் திகதி கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சைகள் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சர் ரமேஷ் பத்திரன இதனை தெரிவித்துள்ளார். மே…
மேலும் வாசிக்க »