உள்நாடு
-
இலங்கை எரிபொருள் சந்தையில் 3 வௌிநாட்டு நிறுவனங்கள்
இலங்கையின் எரிபொருள் சந்தைக்குள் பிரவேசிப்பதற்காக 03 வௌிநாட்டு நிறுவனங்களுக்கு அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தமது ட்விட்டரில் தளத்தில் இன்று (27)…
மேலும் வாசிக்க » -
பாராளுமன்றம் ஏப்ரல் 4ஆம் திகதி மாத்திரம் கூடும்
இலங்கை பாராளுமன்ற அமர்வு வாரத்தை முன்னிட்டு ஏப்ரல் 4ஆம் திகதி மாத்திரம் பாராளுமன்றம் கூடறவிருப்பதாகப் பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க தெரிவித்தார். சபாநாயகர் கௌரவ மஹிந்த…
மேலும் வாசிக்க » -
இந்திய கடன் திட்டத்தின் கீழ் கிராமிய வீதிகளில் 500 புதிய பஸ்கள்
கிராமிய வீதிகளில் பொதுப் போக்குவரத்தை கட்டியெழுப்பும் நோக்கில், 500 புதிய பஸ்களை சேவையில் ஈடுபடுத்தும் வேலைத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த வேலைத்திட்டத்தின் கீழ் காலி, மாத்தறை மற்றும்…
மேலும் வாசிக்க » -
இந்தியா – இலங்கை துறைமுகங்களுக்கிடையில் படகுச் சேவை
இந்தியா – காரைக்கால் துறைமுகத்துக்கும், இலங்கை காங்கேசன்துறை (கேகேஎஸ்) துறைமுகத்துக்கும் இடையிலான படகுச் சேவை ஏப்ரல் 29 ஆம் திகதி முதல் ஆரம்பமாகும் என துறைமுகங்கள், கப்பல்…
மேலும் வாசிக்க » -
தேர்தல்கள் ஆணைக்குழு பிரதமரை சந்திக்க எதிர்பார்ப்பு
தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சரும் பிரதமருமான தினேஷ் குணவர்தனவை…
மேலும் வாசிக்க » -
யாழில் பங்குச்சந்தை அறிமுக கருத்தரங்கு
கொழும்பு பங்கு சந்தை மூலம் பங்குச்சந்தையில் முதலீடு செய்ய ஆர்வமுள்ளவர்களுக்காக பங்குச்சந்தை அறிமுகம் மற்றும் CSE MOBILE APP பயன்பாடுகள் தொடர்பான தமிழ் மொழி மூலமான கருத்தரங்கு…
மேலும் வாசிக்க » -
நீதிமன்றத்தில் நிதி அமைச்சருக்கு எதிராக விடயங்களை முன்வைப்போம் – PAFFREL
வரவு செலவுத் திட்டத்தில் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக ஒதுக்கப்பட்ட பணம் விடுவிக்கப்படாமை தொடர்பில், நிதி அமைச்சருக்கு எதிராக நீதிமன்றத்தில் விடயங்களை முன்வைக்க தேர்தல் கண்காணிப்பு அமைப்பு PAFFREL…
மேலும் வாசிக்க » -
சிவில்பாதுகாப்புத் திணைக்களம் கலைக்கப்படமாட்டாது – அரசாங்கம்
சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தைக் கலைப்பதற்கான எவ்வித ஏற்பாடுகளும் அரசாங்கத்திடம் இல்லையென தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தெரிவித்தார்.…
மேலும் வாசிக்க » -
அரச ஊழியர்களின் சம்பளம் ஏப்ரல் 10 ஆம் திகதிக்கு முன்னர்
ஏப்ரல் மாதத்துக்குரிய, அரச ஊழியர்களின் சம்பளம், ஓய்வூதியம் மற்றும் சமுர்த்தி கொடுப்பனவுகளை ஏப்ரல் 10 ஆம் திகதிக்கு முன்னர் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க்க…
மேலும் வாசிக்க » -
பொலிஸ்மா அதிபர் சி.டி விக்ரமரத்னவின் பதவிக்காலம் நீடிப்பு
பொலிஸ்மா அதிபர் சி.டி விக்ரமரத்னவின் பதவிக்காலம் மேலும் மூன்று மாதங்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நீடிக்கப்பட்டுள்ளது. பொலிஸ்மா அதிபர் பதவியிலிருந்து கடந்த 23 ஆம் திகதி ஓய்வு…
மேலும் வாசிக்க »