crossorigin="anonymous">
உள்நாடுபொது

பொலிஸ்மா அதிபர் சி.டி விக்ரமரத்னவின் பதவிக்காலம்  நீடிப்பு

பொலிஸ்மா அதிபர் சி.டி விக்ரமரத்னவின் பதவிக்காலம் மேலும் மூன்று மாதங்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நீடிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ்மா அதிபர் பதவியிலிருந்து கடந்த 23 ஆம் திகதி ஓய்வு பெறவிருந்தார்.

2020 நவம்பர் 27 ஆம் திகதி, இலங்கையின் 35 ஆவது பொலிஸ்மா அதிபராக சி.டி. விக்ரமரத்ன கடமைகளை பொறுப்பேற்றார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 9 + 1 =

Back to top button
error: