உள்நாடு
-
பதுளை – செங்கலடி வீதியில் கார் விபத்து, ஆசிரியர் உயிரிழப்பு
பதுளை – செங்கலடி வீதியின், பசறை 13ம் கட்டையில் இன்று (20) காரொன்று சுமார் 60 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 39 வயதான…
மேலும் வாசிக்க » -
‘போதைப் பாவனையிலிருந்து நாட்டை மீட்போம்’ சைக்கிள் பவனி
போதைப்பொருள் மற்றும் மதுப்பழக்கம் ஆகியவற்றை தடுக்கும் நோக்கில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் விமோச்சனா இல்லத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட சைக்கிள் பவனி நேற்று (19) மட்டக்களப்பை வந்தடைந்தது. விமோச்சனா…
மேலும் வாசிக்க » -
விமான டிக்கெட்டுகளின் விலைகள் குறைவடையும் – அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா
இலங்கையில் உள்ள விமான சேவை நிறுவனங்கள் விமான டிக்கெட்டுகளின் விலைகளை 20 சதவீதத்தால் குறைத்துள்ளதாக துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி…
மேலும் வாசிக்க » -
இலங்கையையும் வெற்றிப் பாதைக்கு கொண்டு வருவோம்– ஜனாதிபதி
அனைத்து போட்டிகளிலும் தோல்வியடைந்து வந்த கொழும்பு றோயல் கல்லூரி கிரிக்கட் அணியின் சரியான தலைமைத்துவமே இறுதியில் வெற்றிக்கு வழிவகுத்தது எனவும், றோயல் கல்லூரி கிரிக்கெட் அணித் தலைவரைப்…
மேலும் வாசிக்க » -
இலங்கையில் 3 மெக்னிடியூட் அளவில் நில அதிர்வு
திருகோணமலை – கோமரங்கடவல பகுதியில் இன்று (19) காலை 03.30 அளவில் 3 மெக்னிடியூட் அளவில் நில அதிர்வு பதிவாகியுள்ளது. கிரிந்த பலாட்டுபான பகுதியில் நேற்று (18)…
மேலும் வாசிக்க » -
மிகவும் பொருத்தமான நபரை பொலிஸ்மா அதிபர் பதவிக்கு நியமிப்பது அவசியம்
இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், எந்தவொரு குற்றச்சாட்டுகளும் அற்ற முன்மாதிரியானவராகவும் இலங்கை பொலிஸார் மீது பொதுமக்களின் நம்பிக்கையை மீண்டும் ஏற்படுத்தக்கூடியவராகவும் அடுத்த பொலிஸ்மா அதிபர் இருக்க வேண்டும் என…
மேலும் வாசிக்க » -
தேர்தல்கள் ஆணைக்குழு கட்சி செயலாளர்களை சந்திப்பு
இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழு உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடும் சகல கட்சிகளின் செயலாளர்களையும் கலந்துரையாடலுக்கு இம்மாதம் எதிர்வரும் 23 ஆம் திகதி அழைப்பதற்கு தீர்மானித்துள்ளது. ஆணைக்குழுவில் நேற்று…
மேலும் வாசிக்க » -
இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் – எதிர்க்கட்சித் தலைவர் சந்திப்பு
இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஸ் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று வியாழக்கிழமை (16)…
மேலும் வாசிக்க » -
இலங்கை அமைச்சரவை தீர்மானங்கள்
இலங்கை அமைச்சரவைக் கூட்டம் நேற்று (13) நடைபெற்றதுடன் அவ் அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள் 01. ரிதியகம புனர்வாழ்வு நிலையத்தை மத்திய அரசுக்குக் கீழ்க் கொண்டு வரல்…
மேலும் வாசிக்க » -
பேச்சுவார்த்தைக்கு வரவில்லையாயின் வேலை நிறுத்த போராட்டம்
அரசாங்கம் நாளை (15) புதன்கிழமைக்கு முன்னர் பேச்சுவார்த்தையில் ஈடுபட மறுப்பு தெரிவித்தால் சுகாதாரம், கல்விச்சேவை, நீர் விநியோகம், மின்சாரம், தாதிமார், ஆசிரியர் சேவை, அரச மற்றும் அரசு…
மேலும் வாசிக்க »