crossorigin="anonymous">
உள்நாடுபொது

தேர்தல்கள் ஆணைக்குழு கட்சி செயலாளர்களை சந்திப்பு

இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழு உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடும் சகல கட்சிகளின் செயலாளர்களையும் கலந்துரையாடலுக்கு இம்மாதம் எதிர்வரும் 23 ஆம் திகதி அழைப்பதற்கு தீர்மானித்துள்ளது.

ஆணைக்குழுவில் நேற்று (16 ) நடைபெற்ற கூட்டத்தின்போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிக்கையொன்றின் மூலம் அறிவித்துள்ளது.

தேர்தலில் போட்டியிடும் சகல கட்சிகளின் செயலாளர்களையும் எதிர்வரும் 23 ஆம் திகதி காலை 10 மணிக்கு தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்படவுள்ளனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 21 − = 16

Back to top button
error: