crossorigin="anonymous">
உள்நாடுபொது

இலங்கையில் 3 மெக்னிடியூட் அளவில் நில அதிர்வு

திருகோணமலை – கோமரங்கடவல பகுதியில் இன்று (19) காலை 03.30 அளவில் 3 மெக்னிடியூட் அளவில் நில அதிர்வு பதிவாகியுள்ளது.

கிரிந்த பலாட்டுபான பகுதியில் நேற்று (18) மாலை 6.46 அளவில் 2.6 மெக்னிடியூட் அளவில் நில அதிர்வு பதிவாகியுள்ளதாக புவிசரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகத்தின் பணிப்பாளர் அஜித் பிரேம தெரிவித்துள்ளார்

திருகோணமலை – கோமரங்கடவல, திம்பிரிவெவ மற்றும் கிரிந்த பலாட்டுபான பகுதிகளில் நில அதிர்வுகள் பதிவாகியுள்ளன.

இந்த நில அதிர்வுகள் நாட்டின் அனைத்து நில அதிர்வு மானிகளிலும் பதிவாகியுள்ளதாக புவிசரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகத்தின் பணிப்பாளர் அஜித் பிரேம தெரிவித்துள்ளார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer + 2 = 10

Back to top button
error: