உள்நாடு
-
தபால் சேவை அத்தியாவசிய சேவையாக அறிவித்து வர்த்தமானி அறிவிப்பு
தபால் சேவையை அத்தியாவசிய சேவையாக அறிவித்து அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொதுச்சேவை சட்டத்தின் கீழ் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கமைய இது தொடர்பான வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.…
மேலும் வாசிக்க » -
மன்னாரில் மகளிர் தின விழாவும் சாதனைப் பெண்க விருது வழங்கலும்
மன்னார் மாவட்ட மட்டத்தில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள மகளிர் தின விழாவும், சாதனைப் பெண்களுக்கான விருது வழங்கலும் இன்று 14 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 9 மணியளவில்…
மேலும் வாசிக்க » -
பரீட்சை வினாத்தாள் வௌியாகியமை தொடர்பில் விசாரணை
மத்திய மாகாண பாடசாலைகளில் தவணைப் பரீட்சைகளுக்கு முன்னர் வினாத்தாள்கள் வௌியாகியமை தொடர்பில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மத்திய மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் 10 மற்றும் 11 ஆம் வகுப்புகளுக்கான…
மேலும் வாசிக்க » -
கரையோர சுற்றாடல் பாதிப்புகளை குறைக்கும் வேலைத்திட்டம்
எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் தீயினால் இலங்கையின் கரையோரத்தில் ஏற்பட்டுள்ள சுற்றாடல் பாதிப்புகளை குறைக்கும் வேலைத்திட்டம், தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும், ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான…
மேலும் வாசிக்க » -
அரசாங்க வைத்தியர்கள் வேலைநிறுத்தப் போராட்டம்
அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம், மேல், மத்திய, தெற்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று (13) திங்கள் கிழமை மு.ப 8.00 மணி முதல் வேலைநிறுத்தப் போராட்ட…
மேலும் வாசிக்க » -
ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் சர்வதேச மகளிர் தின நிகழ்வு
ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் ஏற்பாட்டில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு ‘கிழக்கு மற்றும் மேற்கு பெண்களின் உரிமைகளின் மதிப்புகள்’ என்ற தொனிப்பொருளில் விசேட கருத்தரங்கு…
மேலும் வாசிக்க » -
தேர்தல்கள் ஆணைக்குழு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு கடிதம்
இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழு உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு தேவையான நிதியை வழங்குமாறு கோரி நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக…
மேலும் வாசிக்க » -
கண்டியில் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சர்வமத வழிபாடுகளில்
எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று (11) கண்டிக்கு விஜயம் செய்து சர்வமத வழிபாடுகளில் ஈடுபட்டார் வரலாற்று சிறப்புமிக்க கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு எதிர்கட்சித் தலைவர்…
மேலும் வாசிக்க » -
மகளிர் தின விழாவும் சாதனைப் பெண் விருது வழங்கலும்
மன்னார் மாவட்ட மட்டத்தில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள மகளிர் தின விழாவும், சாதனைப் பெண்களுக்கான விருது வழங்கலும் இம்மாதம் எதிர்வரும் 14 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 9…
மேலும் வாசிக்க » -
மாணவர்களை பாராட்டி விருது வழங்கும் விழா
ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம் மற்றும் அகில இலங்கை இளம் எழுத்தாளர் சம்மேளனம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்துள்ள, புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி எய்திய அத்துடன்…
மேலும் வாசிக்க »