உள்நாடு
-
உடமலால வித்தியாலயத்திற்கு தகவல் தொழில்நுட்ப உபகரணங்கள்
இலங்கையில் உள்ள பாடசாலைகளின் தகவல் தொழில்நுட்ப உட்கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கில், ஹம்பாந்தோட்டை இந்தியத் துனை தூதரக அலுவலகம் மற்றும் கொழும்பு இந்திய CEO மன்றத்தின் ஆதரவுடன், நேற்று…
மேலும் வாசிக்க » -
ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் சர்வதேச மகளிர் தின நிகழ்வு
ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் ஏற்பாட்டில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு ‘கிழக்கு மற்றும் மேற்கு பெண்களின் உரிமைகளின் மதிப்புகள்’ என்ற தொனிப்பொருளில் விசேட கருத்தரங்கு…
மேலும் வாசிக்க » -
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு சிறப்பு பட்டிமன்றம்
இலங்கைக்கான யாழ் இந்திய துணைத் தூதரகம், சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு சிறப்பு பட்டிமன்ற நிகழ்வொன்றை ஏற்பாடு செய்துள்ளது சிறப்பு பட்டிமன்ற நிகழ்வு இம்மாதம் எதிர்வரும் 14…
மேலும் வாசிக்க » -
லைட் Fபொ லைப்f அமைப்பினால் துருக்கிக்கு 10 மில்லியன் நன்கொடை
(எஸ்.எஸ்) துருக்கி நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கவென லைட் Fபொ லைப்f அமைப்பின் தவிசாளர் ஜெயினுலாப்தீன் நெறிப்படுத்தலில் பத்து மில்லியன் ரூபா பெறுமதியான காசோலையை செயற்குழு உறுப்பினர்…
மேலும் வாசிக்க » -
நான்கு துறைசார் மேற்பார்வைக் குழுக்களுக்கு தலைவர்கள் நியமனம்
நான்கு துறைசார் மேற்பார்வைக் குழுக்களுக்கான தலைவர்கள் நேற்று (09) பாராளுமன்றத்தில் நியமிக்கப்பட்டனர். சர்வதேச தொடர்புகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ நாமல்…
மேலும் வாசிக்க » -
நிதி வழங்க மறுக்கப்படுமானால் நீதிமன்றத்தை நாடுவோம் – ஐக்கிய மக்கள் சக்தி
“நிதி அமைச்சு உள்ளூராட்மன்றத் தேர்தலுக்கான நிதியை வழங்குவதற்கு தொடர்ந்தும் மறுக்குமாக இருந்தால் நீதிமன்றத்தை அவமதித்தமை குற்றச்சாட்டின் கீழ் நீதிமன்றத்தை மீண்டும் நாடுவோம்” என ஐக்கிய மக்கள் சக்தி…
மேலும் வாசிக்க » -
மனித உரிமைகள் ஆணைக்குழு முன் பாதுகாப்பு அமைச்சர் அழைப்பு
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸை மார்ச் 13 ஆம் திகதி காலை 10 மணிக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு முன்…
மேலும் வாசிக்க » -
கால் இழந்தவர்களுக்கு செயற்கைக்கால் வழங்கல்
கிழக்கு மாகாணத்தில் சேதனை பசளையின் மூலம் விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்ற கால் இழந்தவர்களுக்கான செயற்கைக்கால் வழங்கும் நிகழ்வானது மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் திருமதி.கலாமதி…
மேலும் வாசிக்க » -
கிளிநொச்சி பழைய மாவட்ட செயலக வளாகத்தில் தொழிற்சந்தை
கிளிநொச்சி பழைய மாவட்ட செயலக வளாகத்தில் எதிர்வரும் 22ம் திகதி இடம்பெறவுள்ள கிளிநொச்சி மாவட்ட மாபெரும் தொழிற்சந்தையில் இணைய விரும்புவோர் உடனடியாக பதிவு செய்யுங்கள். குறித்த பதிவுகளை…
மேலும் வாசிக்க » -
புகையிரத தொழிற்சங்கங்கள் மார்ச் 14 அடையாள பணிப்பகிஷ்கரிப்பு
புகையிரத தொழிற்சங்கங்கள் மார்ச் 14 ஆம் திகதி நள்ளிரவு முதல் அடையாள பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளன. உடனடியாக பணிபகிஷ்கரிப்பில் ஈடுபடுவதற்கான இயலுமை தங்களின் தொழிற்சங்கத்திற்கு உள்ளதாக…
மேலும் வாசிக்க »