crossorigin="anonymous">
உள்நாடுபொது

லைட் Fபொ லைப்f அமைப்பினால் துருக்கிக்கு 10 மில்லியன் நன்கொடை

(எஸ்.எஸ்)

துருக்கி நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கவென லைட் Fபொ லைப்f
அமைப்பின் தவிசாளர் ஜெயினுலாப்தீன் நெறிப்படுத்தலில் பத்து மில்லியன் ரூபா பெறுமதியான காசோலையை செயற்குழு உறுப்பினர் அஸ்ரின் ஸஹீர், இலங்கைக்கான துருக்கியின் தூதுவர் மேடம் டிமெட் செகர்சியோக்ல அவர்களிடம் கையளித்தார்,

இந்நிகழ்வு இலங்கைக்கான துருக்கி தூதுவராலயத்தில் நேற்று (09) இடம்பெற்றது

இதன்போது அமைப்பின் செயற்குழு உறுப்பினர்களான தொழிலதிபர் பைசல் புஹாரி, எம் ஐ எம்.இம்தியாஸ்,உஸ்மான் ஜௌபர் ஆகியோர் கலந்துகொண்டனர்

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer − 1 = 4

Back to top button
error: