crossorigin="anonymous">
பிராந்தியம்

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு சிறப்பு பட்டிமன்றம்

யாழ் இந்திய துணைத் தூதரகம் ஏற்பாடு

இலங்கைக்கான யாழ் இந்திய துணைத் தூதரகம், சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு சிறப்பு பட்டிமன்ற நிகழ்வொன்றை ஏற்பாடு செய்துள்ளது

சிறப்பு பட்டிமன்ற நிகழ்வு இம்மாதம் எதிர்வரும் 14 ஆம் திகதி மாலை 5.00 மணிக்கு யாழ்பாண கலாசார மத்திய நிலையத்தில் நடைபெறவுள்ளது

இச் சிறப்பு பட்டிமன்ற நிகழ்வுக்கு அனைவரும் அழைக்கப்படுகின்றனர்.

 

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer − 4 = 1

Back to top button
error: