உள்நாடு
-
வௌிநாடுகளில் தொழில் பெற்றுத்தருவதாக கூறி பண மோசடி
2023 ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசாரணைப் பிரிவினால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் வௌிநாடுகளில் தொழில் பெற்றுத்தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டமை உள்ளிட்ட…
மேலும் வாசிக்க » -
25 % இளைஞர் பிரதிநிதிகளை நியமிக்க சட்டவாக்க நிலையியற்குழு இணக்கம்
பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ பிரேம்நாத் சி. தொலவத்த மற்றும் கௌரவ இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் ஆகியோர் சமர்ப்பித்த உள்ளூர் அதிகாரசபைகள் தேர்தல்கள் (திருத்தம்) தனியார் சட்டமூலங்கள் மற்றும்…
மேலும் வாசிக்க » -
ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைகள் பற்றிய குழுவின் தலைவராக சமல் ராஜபக்ஷ
ஒன்பதாவது பாராளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடருக்கான ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைகள் பற்றிய குழுவின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ஷ நேற்று (08) ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டார். பாராளுமன்ற…
மேலும் வாசிக்க » -
தாய்மொழியில் பரீட்சை எழுதும் உரிமை நிலைத்திருக்க வேண்டும் – அமைச்சர்
இலங்கை நாட்டில் நடத்தப்படும் எந்தவொரு பரீட்சையையும், சிங்களவர்கள் சிங்கள மொழியைப் பயன்படுத்தியும், தமிழர்கள் தமிழ் மொழியைப் பயன்படுத்தியும் தமது தாய் மொழியில் பரீட்சை எழுதுவதற்கான உரிமை நாட்டில்…
மேலும் வாசிக்க » -
450 கிராம் ஒரு இறாத்தல் பாணின் விலை 10 ரூபாவினால் குறைப்பு
450 கிராம் நிறையைக் கொண்ட ஒரு இறாத்தல் பாணின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது என பேக்கரி சங்க உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது இலங்கையின் பிரதான கோதுமை…
மேலும் வாசிக்க » -
முறையற்ற வரிக்கொள்கைக்கு எதிராக 9 -15 வரை தொழிற்சங்க நடவடிக்கை
தொழில் வல்லுநர்களின் ஒன்றிணைந்த கூட்டமைப்பு, அரசாங்கத்தின் முறையற்ற வரிக்கொள்கைக்கு எதிராக இன்று (09) முதல் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை தொடர்ச்சியாக தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட…
மேலும் வாசிக்க » -
தபால் மூல வாக்களிப்பு 28 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரை
தேர்தல்கள் ஆணைக்குழு உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பை எதிர்வரும் 28 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரை நடத்த திட்டமிட்டுள்ளதாக தேர்தல்கள்…
மேலும் வாசிக்க » -
இலங்கை அமைச்சரவை தீர்மானங்கள்
இலங்கை அமைச்சரவைக் கூட்டம் நேற்று (07) நடைபெற்றதுடன் அக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள் 01. இலங்கை கடலோரக் கண்டத்திட்டு எல்லைகளை அடையாளங் காணல் கடல் சட்டங்கள் தொடர்பான…
மேலும் வாசிக்க » -
பெண்களின் உரிமைகளை வென்றெடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் – ஜனாதிபதி
ஆசிய பிராந்தியத்தில் உள்ள ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் பெண்கள் முன்னிலையில் இருப்பதாகவும், அந்த நிலைமையை மேலும் விரிவுபடுத்தி, உலகில் முன்னேறிய நாடுகளைப் போன்று பெண்களின் உரிமைகளை…
மேலும் வாசிக்க » -
மட்டக்களப்பு வாகரையில் சர்வதேச மகளிர் தின நிகழ்வு
“பெண்களுக்கெதிரான இணையவழி வன்முறையை நிறுத்து” எனும் தொனிப் பொருளில் சர்வதேச மகளிர் தின நிகழ்வுகள் நேற்று (07) மட்டக்களப்பு வாகரை கண்டலடி கடற்கரையில் இடம்பெற்றது. மட்டக்களப்பு அருவி…
மேலும் வாசிக்க »