உள்நாடு
-
சீனாவின் எக்ஸிம் வங்கியிடமிருந்து நிதி உறுதி கடிதம் கிடைத்தது – ஜனாதிபதி
சீனாவின் எக்ஸிம் வங்கியிடமிருந்து நிதி உறுதி கடிதம் கிடைத்ததையடுத்து, தானும் மத்திய வங்கி ஆளுநரும் கையெழுத்திட்ட இணக்கப்பாட்டுக் கடிதம் சர்வதேச நாணய நிதியத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி…
மேலும் வாசிக்க » -
சீன எக்சிம் வங்கியின் நிதி உத்தரவாத கடிதம் நிதியமைச்சின் செயலாளரிடம் கையளிப்பு
சீன எக்சிம் வங்கியினால் வழங்கப்பட்ட நிதி உத்தரவாதக் கடிதத்தை இலங்கைக்கான சீன பிரதித் தூதுவர் ஹு வெய் (Hu Wei) நேற்று (07) ஜனாதிபதி அலுவலகத்தில் நிதியமைச்சின்…
மேலும் வாசிக்க » -
‘இலங்கை மத்திய வங்கி’ சட்டமூலம் பாராளுமன்றத்தில்
இலங்கை மத்திய வங்கி சட்டமூலம் முதலாவது மதிப்பீட்டுக்காக சபை முதல்வர் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அவர்களினால் நேற்று (07) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. நிர்வாக மற்றும் நிதிசார் தன்னாட்சியை…
மேலும் வாசிக்க » -
சர்வதேச மகளிர் தினத்தினை முன்னிட்டு கண்காட்சி மற்றும் விற்பனை
சர்வதேச மகளிர் தினத்தினை முன்னிட்டு காத்தான்குடி பிரதேச செயலகம் நடாத்தும் தொழில் முயற்சியாளர்களின் உற்பத்தி பொருட்கள் கண்காட்சி மற்றும் விற்பனை நிகழ்வு இன்று (08) காத்தான்குடியில் இடம்பெறவுள்ளது.…
மேலும் வாசிக்க » -
காத்தான்குடியில் பெண்கள் காப்பகத்திற்கான கட்டிட திறப்பு விழா
காத்தான்குடி பிரதேச செயலகப் பிரிவில் அமைக்கப்பட்டுள்ள பெண்கள் காப்பகத்திற்கான கட்டிட திறப்பு விழா நேரு முன்தினம் (05) ஞாயிற்றுக்கிழமை பெண்கள் காப்பகத்தின் தலைவியும் காத்தான்குடி நகரசபை உறுப்பினருமான…
மேலும் வாசிக்க » -
உள்ளூராட்சிமன்றத் தேர்தல் ஏப்ரல் 25 – தேர்தல்கள் ஆணைக்குழு
இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழு, எதிர்வரும் ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்த திகதி குறிக்கப்பட்டுள்ளதாக விசேட அறிவித்தலொன்றை இன்று (07) அறிவித்துள்ளது.…
மேலும் வாசிக்க » -
கொழும்பு – கொட்டாஞ்சேனையில் துப்பாக்கிச் சூடு
கொழும்பு – கொட்டாஞ்சேனையில் இன்று (07) காலை வேளையில் துப்பாக்கிச்சூடு சம்பவமொன்று நடைபெற்றுள்ளது துப்பாக்கி பிரயோகத்தில் எவருக்கும் காயமேற்படவில்லை என பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்…
மேலும் வாசிக்க » -
நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் – எதிர்க்கட்சித் தலைவர் சந்திப்பு
இலங்கைக்கான நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் மைக்கல் அப்பிள்டன் (Michael Appleton) எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று (06) சந்தித்து உரையாடினார்…
மேலும் வாசிக்க » -
இந்திய முட்டை இறக்குமதி செய்வதால் பறவைக் காய்ச்சல் பரவும் அபாயம்
இந்தியாவில் இருந்து முட்டைஇறக்குமதி செய்வதால் இலங்கையில் பறவைக் காய்ச்சல் பரவும் அபாயம் அதிகம் என விவசாயத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் கே.பி குணரத்ன தெரிவித்துள்ளார். பறவைக் காய்ச்சல்…
மேலும் வாசிக்க » -
இலங்கை இந்தியாவிற்கிடையில் பொருளாதார பரிவர்த்தனைக்கு ‘ரூபா’
இலங்கை மற்றும் இந்தியாவிற்கு இடையிலான பொருளாதார பரிவர்த்தனைகளுக்கு ரூபாயை பயன்படுத்துவது குறித்து இந்தியாவும், இலங்கையும் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளன. இலங்கை மற்றும் இந்தியாவிற்கு இடையிலான பொருளாதார பரிவர்த்தனைகளுக்கு…
மேலும் வாசிக்க »