உள்நாடு
-
பிரதான எதிர்க்கட்சிகள் தேர்தல்கள் ஆணையாளருக்கு அவசர கடிதம்
இலங்கை அரசியலிலுள்ள சகல பிரதான எதிர்க் கட்சிகள் இணைந்து நேற்று (05) தேர்தல்கள் ஆணையாளருக்கு அவசரமாக கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளன. ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி,…
மேலும் வாசிக்க » -
மட்டு. வந்தாறுமூலையில் இலவச மூக்குக் கண்ணாடி வழங்கும் நிகழ்வு
மட்டக்களப்பு ஏறாவூர்பற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட வந்தாறுமூலையில் இலவச மூக்குக் கண்ணாடி வழங்கும் நிகழ்வு வந்தாறுமூலை அம்பலத்தடி வாசிகசாலை கட்டடத்தில் நேற்று (05) நடைபெற்றது வந்தாறுமூலை கிழக்கு…
மேலும் வாசிக்க » -
மார்ச் 20 ற்கு முன் உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடத்தப்பட வேண்டும் – சுமந்திரன்
மார்ச் 20 ஆம் திகதிக்கு முன்னர் உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடத்தப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் நேற்று (04) தெரிவித்துள்ளார். உயர் நீதிமன்ற…
மேலும் வாசிக்க » -
மட்டக்களப்புபில் 430 மில்லியன் செலவில் 24 வேலைத்திட்டங்கள் – அமைச்சர்
நீர்ப்பாசன அமைச்சின் ஊடாக மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று நேற்று (04) மட்டக்களப்பில் இடம்பெற்றது. நாட்டை பொருளாதார ரீதியில் கட்டியெழுப்பும் நோக்கில்…
மேலும் வாசிக்க » -
நிதி அமைச்சின் செயலாளர், பொலிஸ்மா அதிபர், அரச அச்சகர் ஆணைக்குழுவிற்கு முன்
தேர்தல்கள் ஆணைக்குழு, நிதி அமைச்சின் செயலாளர், பொலிஸ்மா அதிபர் மற்றும் அரச அச்சகர் உள்ளிட்ட அதிகாரிகளை மீண்டும் எதிர்வரும் வாரத்தில் ஆணைக்குழுவிற்கு அழைக்க தீர்மானித்துள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுன்…
மேலும் வாசிக்க » -
நீதிமன்ற தீர்ப்பின்படி உள்ளூராட்சி மன்றத்தேர்தல் தொடர்பில் செயல்படுவோம்
உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்படி உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பாக செயல்படுவோம் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இன்று (04) தெரிவித்துள்ளார் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட…
மேலும் வாசிக்க » -
ஜி.எல்.பீரிஸை பொதுஜன பெரமுனவிருந்து நீக்க நடவடிக்கை
பேராசிரியர் ஜி.எல். பீரிஸை ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பதவியில் இருந்து நீக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம்…
மேலும் வாசிக்க » -
கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் ஆரம்பம்
நீண்டகாலத்தின் பின்னர் பெருமளவான இலங்கை இந்திய பக்தர்களின் பங்கேற்புடன் கத்தோலிக்க புனித திருத்தலமாகிய கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் நேற்று (03) மாலை கொடியேற்றத்துடன்…
மேலும் வாசிக்க » -
பாராளுமன்றத் தேர்தல் மூலம் மாத்திரமே அரசாங்கத்தை மாற்ற முடியும் – ஜனாதிபதி
மக்களால் தெரிவு செய்யப்படும் பாராளுமன்றத் தேர்தல் மூலம் மாத்திரமே அரசாங்கத்தை மாற்ற முடியும் என்றும் வீதிகள் அதற்கு மாற்றுவழியல்ல என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் வலியுறுத்தியுள்ளார்.…
மேலும் வாசிக்க » -
தேர்தலுக்கான நிதியை முடக்குவதை தவிர்க்குமாறு நீதிமன்றம் இடைக்கால உத்தரவு
உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை முடக்குவதை தவிர்க்குமாறு நிதி அமைச்சின் செயலாளர், நிதி அமைச்சர், சட்டமா அதிபர் ஆகியோருக்கு உயர் நீதிமன்றம் இன்று (03) இடைக்கால…
மேலும் வாசிக்க »