crossorigin="anonymous">
உள்நாடுபொது

இந்திய முட்டை இறக்குமதி செய்வதால் பறவைக் காய்ச்சல் பரவும் அபாயம்

இந்தியாவில் இருந்து முட்டைஇறக்குமதி செய்வதால் இலங்கையில் பறவைக் காய்ச்சல் பரவும் அபாயம் அதிகம் என விவசாயத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் கே.பி குணரத்ன தெரிவித்துள்ளார்.

பறவைக் காய்ச்சல் அதிகம் உள்ள இந்தியா தமிழகத்திலிருந்து முட்டைகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக விவசாயத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் கே.பி குணரத்ன தெரிவித்துள்ளார்.

பறவைக் காய்ச்சல் பரவி வருவதால் இந்தியாவில் முட்டை விலை குறைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 18 + = 24

Back to top button
error: