crossorigin="anonymous">
உள்நாடுபொது

தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு

தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை ஊழியர்களால் கோரிக்கைகளுக்கு தீர்வு வழங்கப்படாமையினால் நாளை (23) பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படவுள்ளது.

கடந்த 13ஆம் திகதி முதல் முன்னெடுக்கப்பட்டுள்ள மெதுவாக பணிபுரியும் தொழிற்சங்க நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் தொழிற்சங்க தலைவர் உபாலி ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 46 − 38 =

Back to top button
error: