பிராந்தியம்
-
12 வருட கால பள்ளிவாசல் கடமையை நிறைவு செய்யும் மௌலவி சப்ரிக்கு சன்மானம் வழங்கி கௌரவிப்பு
(ஐ.ஏ. காதிர் கான்) மினுவாங்கொடை – கல்லொழுவை, ஹஸனிய்யா பள்ளிவாசலில் பிரதம பேஷ் இமாமாகப் பணியாற்றி வந்த மௌலவி எம்.எம்.எம். சப்ரி (நஜ்மி), தனது 12 வருட…
மேலும் வாசிக்க » -
தேசிய ரீதியில் வெற்றிபெற்றவர்களுக்கு வை.எம். எம்.ஏ. யில் சான்றிதழ்கள் வழங்கி வைப்பு
(ஐ. ஏ. காதிர் கான்) “மீலாதுன் – நபி” நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு, கொழும்பு – தெமட்டகொடை – அகில இலங்கை…
மேலும் வாசிக்க » -
மட்டக்களப்பு வாவியை ஊடறுத்து கடற்கரைக்கு வந்த காட்டு யானைகள்
மட்டக்களப்பு – படுவாங்கரைப் பகுதியிலிருந்து வாவியில் நீந்தி எழுவாங்கரைப் பகுதிக்கு இரண்டு காட்டு யானைகள் உட்புகுந்துள்ளதனால் அப்பகுதியில் பெரும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. காட்டு யானைகள் இன்று…
மேலும் வாசிக்க » -
புத்தளம் நகரசபையின் “வருமுன் காப்போம்” டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்
புத்தளம் பிரதேசங்களில் “வருமுன் காப்போம்” திட்டத்திற்கமைய புத்தளம் நகரசபையினால் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்படவுள்ளது. நாளை (01) புதன்கிழமை புத்தளம் ஐந்தாம் ஆறாம் வட்டாரங்களில் தெரிவு…
மேலும் வாசிக்க » -
“Green Mullai” முல்லைத்தீவு நகரில் 5000 மரக்கன்றுகள் நடும் வேலைத்திட்டம்
முல்லைத்தீவு மாவட்டத்தில் “Green Mullai” எனும் தொனிப்பொருளில் 5000 மரக்கன்றுகள் நடுகை வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளன முல்லைத்தீவு மாவட்டச் செயலகம், கரைதுறைப்பற்று பிரதேச சபை, AVALON Resort ஆகியவற்றின்…
மேலும் வாசிக்க » -
தர்மபுரம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் வைர விழா
கிளிநொச்சி மாவட்டத்தின் தர்மபுரம் பகுதியில் அமைந்துள்ள அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் 65 ஆம் ஆண்டு நிறைவு செய்யும் வைர விழா நிகழ்வு நேற்று முன்தினம் (28)…
மேலும் வாசிக்க » -
பூநகரி பொது நூலகத்தில் இலத்திரனியல் நூலகம் திறந்து வைப்பு
கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச சபை பொது நூலகத்தில் முதலாவது இலத்திரனியல் நூலகம் கடந்த திங்கட்கிழமை (23) திறந்து வைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களால்…
மேலும் வாசிக்க » -
முல்லைத்தீவில் புத்தகக் கண்காட்சி
இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு நடாத்தும் புத்தகக் கண்காட்சி நிகழ்வு முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில் அமைந்துள்ள முல்லை மணிமண்டபத்தில் நாளை…
மேலும் வாசிக்க » -
தம்பலகாமம் பிரதேச செயலகத்தில் வாணி விழா
தம்பலகாமம் பிரதேச செயலகத்தில் வாணி விழா நிகழ்வு நேற்று (23) தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது. சரஸ்வதி,…
மேலும் வாசிக்க » -
கிளிநொச்சியில் தேசிய ஜனசபை நிகழ்ச்சித்திட்டம் அங்குரார்ப்பணம்
நாடளாவிய ரீதியாக தேசிய ஜனசபை செயலகத்தின் ஏற்பாட்டில், தேசிய ஜனசபை நிகழ்ச்சித் திட்டத்தின் முன்னோடி வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றதுடன் அந்தவகையில், கிளிநொச்சி மாவட்டத்தில் தேசிய ஜனசபை நிகழ்ச்சித்…
மேலும் வாசிக்க »