crossorigin="anonymous">
பிராந்தியம்

தர்மபுரம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் வைர விழா

கிளிநொச்சி மாவட்டத்தின் தர்மபுரம் பகுதியில் அமைந்துள்ள அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் 65 ஆம் ஆண்டு நிறைவு செய்யும் வைர விழா நிகழ்வு நேற்று முன்தினம் (28) நடைபெற்றது.

வைர விழா நிகழ்வை முன்னிட்டு பாடசாலையில் பல்வேறு காலை கலாச்சார நிகழ்வுகள் இடம்பெற்றது

பிரதம விருந்தினராக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. றூபவதி கேதீஸ்வரர் நிகழ்வில் கலந்து சிறப்பித்தார்.

இந் நிகழ்வில் கிளிநொச்சி வடக்கு வலையக் கல்வி பணிப்பாளர், சமய தலைவர்கள், அயல் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் நலன் விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 12 − 10 =

Back to top button
error: