crossorigin="anonymous">
உள்நாடுபொது

அரச சேவையாளர்கள் வேலைநிறுத்த போராட்டம்

அனைத்து அரச சேவையாளர்களும் பாரிய வேலைநிறுத்தப் போராட்டத்தில் இன்று (30) திங்கட்கிழமை ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர்

சம்பள அதிகரிப்பு மற்றும் ஓய்வூதிய முரண்பாடுகளுக்கு உடனடியாக தீர்வு கோரி நாடு முழுவதும்  வேலை நிறுத்தம் மற்றும் எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 22 + = 29

Back to top button
error: