crossorigin="anonymous">
பிராந்தியம்

“Green Mullai” முல்லைத்தீவு நகரில் 5000 மரக்கன்றுகள் நடும் வேலைத்திட்டம்

முல்லைத்தீவு மாவட்டத்தில் “Green Mullai” எனும் தொனிப்பொருளில் 5000 மரக்கன்றுகள் நடுகை வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளன

முல்லைத்தீவு மாவட்டச் செயலகம், கரைதுறைப்பற்று பிரதேச சபை, AVALON Resort ஆகியவற்றின் ஒழுங்கமைப்பில் Green Layer Environmental Organization இன் பங்களிப்புடன் முல்லைத்தீவு நகரில் ஒர் பசுமைப்புரட்சியை ஏற்படுத்தும் நோக்கில் “Green Mullai” எனும் தொனிப்பொருளில் 5000 மரக்கன்றுகள் நடுகைத்திட்டத்தின் தொடக்க நிகழ்வு முல்லைத்தீவு மாவட்டச் செயலக உத்தியோகத்தர் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் நாளை செவ்வாய்க்கிழமை (31) காலை 9.00 மணிக்கு முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில் இடம் பெறவுள்ளது.

இந்நிகழ்வில் சமூக ஆர்வலர்கள் அனைவரையும் பங்குபற்றுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer − 4 = 1

Back to top button
error: