பிராந்தியம்
-
மட்டக்களப்பில் 2023 மாவட்ட இலக்கிய விழா
கலாசார அலுவல்கள் திணைக்களமும் மட்டக்களப்பு மாவட்டச் செயலகமும் இணைந்து நடாத்தும் 2023 ஆம் ஆண்டிற்கான மாவட்ட இலக்கிய விழா மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.சுதர்சனி…
மேலும் வாசிக்க » -
மட்டக்களப்பு கல்லடியில் ஆரம்ப மருத்துவ சிகிட்சைப்பிரிவு திறந்துவைப்பு
மட்டக்களப்பு நாவலடியில் தற்காலிகமாக இயங்கிவந்த ஆரம்ப மருத்துவ சிகிட்சைப் பிரிவானது கல்லடி டச்பார் பகுதியில் புதிதாக நிர்மானிக்கப்பட்டு இன்று (04) திகதி கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில்…
மேலும் வாசிக்க » -
காரைநகர் கசூரினாவில் மரநடுகை திட்டம் முன்னெடுப்பு
காரைநகர் பிரதேச சபையும் வனத் திணைக்களமும் இணைந்து காரைநகர் கசூரினா கடற்கரையில் மர நடுகைத் திட்டமொன்று நேற்று வெள்ளிக்கிழமை (24) பிரதேசசபை செயலாளர் கி.விஜயேஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது.…
மேலும் வாசிக்க » -
கண்ணகி மகா வித்தியாலய 9 மாணவர்கள் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி
மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு கண்ணகி மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த 9 மாணவர்கள் புலமைப்பரிசில் பரீட்சையில் வெட்டுப்புள்ளிக்கு மேல் புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்துள்ளனர். 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற தரம்…
மேலும் வாசிக்க » -
நாவிதன்வெளி பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கு சீருடை அறிமுகம்
நாவிதன்வெளி பிரதேச செயலகத்தின் அலுவலக உத்தியோகத்தர்களுக்கான புதிய சீருடை அறிமுக நிகழ்வு பிரதேச செயலாளர் ஆர். ராகுலநாயகி தலைமையில் நேற்று (20) நடைபெற்றது. புதிய சீருடை அறிமுக…
மேலும் வாசிக்க » -
பலாங்கொடை அல் மினாராவில் 18 பேர் சித்தி
(நதீர் சரீப்தீன்) ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் இன்று (17) வெளியிட்டுள்ளன வெளியிட்டுள்ள ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் படி பலாங்கொடை…
மேலும் வாசிக்க » -
சர்வதேச மாற்று திறனாளிகள் தினம்
சர்வதேச மாற்று திறனாளிகள் தினத்தை முன்னிட்டு கண்டாவளை பிரதேச செயலகத்தில் மாற்றுத்திறனாளிகள் தின நிகழ்வுகள் நேற்று (16) வியாழக்கிழமை இடம்பெற்றன. நிகழ்வு கண்டாவளை பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில்,…
மேலும் வாசிக்க » -
இலங்கை தேசிய சமாதானப் பேரவையின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம்
இலங்கை தேசிய சமாதானப் பேரவையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மாபெரும் இரத்ததான முகாம் இம்மாதம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை 17.11.2023 காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி…
மேலும் வாசிக்க » -
எம். எஸ். காரியப்பர் வித்தியாலயத்தில் அலங்கரிக்கப்பட்ட வகுப்பறைகள் திறந்து வைப்பு
(எம்.எஸ்.எம்.ஸாகிர்) சாய்ந்தமருது எம். எஸ். காரியப்பர் வித்தியாலயத்தில் கவின் கலையுடன் கூடிய அலங்கரிக்கப்பட்ட வகுப்புக்களை திறந்து வைக்கும் நிகழ்வு இன்று புதன்கிழமை (08) காலை 08.30 மணிக்கு…
மேலும் வாசிக்க » -
வவுனியாவில் பின்தங்கிய குடும்பங்களுக்கு சீனாவிடமிருந்து உலர் உணவு பொதிகள்
Fa Xian Charity Project தொண்டு திட்டத்தின் கீழ் வவுனியா மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட வறிய மக்கள் 500 பேருக்கு உலர்உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது. சீனாவின்…
மேலும் வாசிக்க »