crossorigin="anonymous">
பிராந்தியம்

காரைநகர் கசூரினாவில் மரநடுகை திட்டம் முன்னெடுப்பு

காரைநகர் பிரதேச சபையும் வனத் திணைக்களமும் இணைந்து காரைநகர் கசூரினா கடற்கரையில் மர நடுகைத் திட்டமொன்று நேற்று வெள்ளிக்கிழமை (24) பிரதேசசபை செயலாளர் கி.விஜயேஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது.

மரநடுகைத்திட்டத்தில் ஒரு தொகுதி சவுக்கு மரங்கள் நடுகை செய்யப்பட்டன.

இவ் மரநடுகை நிகழ்வில் யாழ் மாவட்ட வனத் திணைக்கள அதிகாரிகள், பிரதேச சபை செயலாளர், உத்தியோகத்தர்கள், காரைநகர் தொழிற்பயிற்சி அதிகார சபை உத்தியோகத்தர்கள், மாணவர்கள், மற்றும் சமூக ஆர்வலர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer + 77 = 81

Back to top button
error: