பிராந்தியம்
-
திருகோணமலை அலெஸ்தோட்ட கரையோரப்பகுதியை தூய்மைப்படுத்தும் நடவடிக்கை
திருகோணமலை அலெஸ்தோட்டம் கரையோரப்பகுதி தூய்மைப்படுத்தும் நடவடிக்கை நேற்று (27) நடைபெற்றது. கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் பிரதம அதிதியாக கலந்து கொண்டு தூய்மைப்படுத்தல் செயற்பாட்டை ஆரம்பித்து…
மேலும் வாசிக்க » -
மட்டக்களப்பில் நீதி அமைச்சின் ஏற்பாட்டில் நடமாடும் சேவை
மட்டக்களப்பு மாவட்ட மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் மற்றும் இந்தியாவிலிருந்து நாடு திரும்பிய மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்த அகதிகளின் பிரச்சனைகள் போன்றவற்றிற்கு ஒரே நாளில், ஒரே இடத்தில் தீர்வை…
மேலும் வாசிக்க » -
புத்தளம் – தில்லையயடி மகா வித்தியாலய மாணவர் நால்வர் கைது
புத்தளம் – தில்லையயடி முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரத்தில் கல்வி பயிலும் மாணவர்களில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒழுக்கத்துடன் பாடசாலைக்கு வருமாறு…
மேலும் வாசிக்க » -
கிழக்கு மாகாண ஆளுநராக செந்தில் தொண்டமான் கடமைகளை பொறுப்பேற்பு
கிழக்கு மாகாண ஆளுநராக செந்தில் தொண்டமான், திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்தில் நேற்று (19) உத்தியோகபூர்வமாக கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் கடந்த 17 ஆம்…
மேலும் வாசிக்க » -
இரத்ததான முகாம்
வட மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இரத்ததான முகாம் நேற்றைய தினம் (17) நல்லூர் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது. இரத்ததான முகாமினை யாழ்ப்பாண மாவட்ட…
மேலும் வாசிக்க » -
கனியங்கள் மற்றும் சுரங்க வளங்கள் தொடர்பில் பாதுகாப்பு துறையினருக்கு தெளிவூட்டல்
புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்க பணியகத்தின், கனியங்கள் மற்றும் சுரங்க வளங்கள் தொடர்பான சட்டத்தில் பின்பற்றப்படவேண்டிய விடயங்கள் தொடர்பான தெளிவூட்டல் செயலமர்வு புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்க…
மேலும் வாசிக்க » -
மாந்தை கிழக்கு பிரதேச செயலகத்தில் திருக்குறள் விழா
முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச செயலகத்தில் திருக்குறள் விழா பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று (09) நடைபெற்றுள்ளது மாந்தை கிழக்கு பிரதேசத்திற்குட்பட்ட நலன்விரும்பிகளின் அனுசரணையுடன்…
மேலும் வாசிக்க » -
சிலாபம் சோனகத்தெரு ஜூம்ஆ பள்ளிவாசலில் “Open Mousqe” நிகழ்ச்சி
முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம், சிலாபம் சோனகத் தெரு ஜூம்ஆ பள்ளிவாசலில் “Open Mousqe” நிகழ்ச்சி ஒன்றை நேற்று முன்தினம் (05) வெள்ளிக்கிழமை ஏற்பாடு செய்திருந்தது. “Open…
மேலும் வாசிக்க » -
யாழ் பல்கலை வியாபார முகாமைத்துவமாணி பட்டப்படிப்பு – 2021/2022
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ கற்கைகள் வணிக பீடத்தினால் திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையத்தினூடாக நடாத்தப்படும் தமிழ் மொழி மூலமான மூன்று வருட கால வியாபார முகாமைத்துவமாணிக் கற்கைநெறிக்கு…
மேலும் வாசிக்க » -
ஹொரவபொத்தானை கிவுலேகட பிரதேசத்தில் வாகன விபத்து; இருவர் உயிரிழப்பு
திருகோணமலை – ஹொரவபொத்தானை கிவுலேகட பகுதியில் நேற்றிரவு (30) காரொன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்து மற்றுமொருவர் காயமடைந்துள்ளதாக ஹொரவபொத்தானை பொலிஸார்…
மேலும் வாசிக்க »