பிராந்தியம்
-
கரை ஒதுங்கிய அரிய வகை புள்ளிச்சுறா மீன்
முல்லைத்தீவு மாவட்டத்தின் அளம்பில் கடற்கரையில் உயிரிழந்த நிலையில் பாரிய புள்ளிசுறா ஒன்று கரை (01) ஒதுங்கியுள்ளது. கடற்கரையில் சுறாக்கள் கரை ஒதுங்குவது கடந்தகாலங்களில் பதிவாகியுள்ளபோது நேற்று முன்தினம்…
மேலும் வாசிக்க » -
திருகோணமலை வைத்தியசாலையில் தேசிய உணவு உற்பத்தி நிலையம்
திருகோணமலை பொது வைத்தியசாலையில் புனர்நிர்மாணம் செய்யப்பட்ட போசனசாலை தேசிய உணவு உற்பத்தி நிலையமாக இன்று (01) மாவட்ட அரசாங்க அதிபர் பி.எச்.என்.ஜயவிக்ரமவினால் திறந்து வைக்கப்பட்டது. இது மாவட்டத்தில்…
மேலும் வாசிக்க » -
மதீனா தேசிய பாடசாலை பழைய மாணவர் சங்க பொதுக்கூட்டம்
கண்டி – மடவளை மதீனா தேசிய பாடசாலையின் 2021/2022 பழைய மாணவர் சங்கத்தின் நிர்வாகக் காலம் முடிவடைந்துள்ள நிலையில் 2022/2023 ஆண்டுக்கான புதிய நிர்வாக உறுப்பினர்கள் தெரிவு…
மேலும் வாசிக்க » -
மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் கல்லூரி தினம்
இலங்கையில் முதன் முதலாவதாக ஆரம்பிக்கப்பட்ட ஆங்கிலேய பாடசாலை என்ற நன்மதிப்புடைய மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி தேசிய பாடசாலையின் 208 வது கல்லூரி தினம் நேற்று (29)…
மேலும் வாசிக்க » -
மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்கள சேவை மட்டுப்பாடு
யாழ் மாவட்ட போக்குவரத்து திணைக்களமும் சேவை பெறுநர்களின் தேவை கருதி திங்கள், செவ்வாய், மற்றும் புதன் ஆகிய கிழமைகளில் மட்டும் திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் நிலவும்…
மேலும் வாசிக்க » -
கும்புக்கந்துறை அல்ஹிக்மாவின் அதிபராக எப்.எம்.ரஷாத்
கண்டி – கும்புக்கந்துறை அல் ஹிக்மா முஸ்லிம் மஹா வித்தியாலயத்தின் புதிய அதிபராக மீண்டும் எப்.எம். ரஷாத் (நளீமி) அவர்கள் நேற்று (28) செவ்வாய்க்கிழமை தமது கடமைகளை…
மேலும் வாசிக்க » -
குடும்ப அட்டை முறையில் எரிபொருள் விநியோகம்
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் அத்தியாவசிய சேவைகளை வழங்குவதற்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கும் வகையில் குடும்ப அட்டை முறையினை மாவட்டத்தில் உள்ள 14 பிரதேச செயலங்களிலும்…
மேலும் வாசிக்க » -
சிவானந்தா தேசிய பாடசாலை பழைய மாணவர் சங்க பொதுக்கூட்டம்
மட்டக்களப்பு கல்லடி உப்போடை சிவானந்தா தேசிய பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்தின் 62 வது பொதுக்கூட்டம் எதிர்வரும் 05.07.2022 ஞாயிற்றுக்கிழமை வித்தியாலய நடராஜானந்தா மண்டபத்தில் காலை 8.00…
மேலும் வாசிக்க » -
சாய்ந்தமருதில் வறிய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள்
சாய்ந்தமருது அல்-ஹிலால் வித்தியாலயத்தில் கல்வி கற்கும் மாணவர்களில் தெரிவு செய்யப்பட்ட 51 மாணவர்களுக்கு சப்பாத்துகள், புத்தகப்பைகள் உள்ளிட்ட கற்றல் உபகரணங்கள், வழங்கும் நிகழ்வு கல்லூரி மண்டபத்தில் இம்மாதம்…
மேலும் வாசிக்க » -
கருவேப்பங்கேணி பொதுச்சந்தை மக்கள் பாவனைக்கு
மட்டக்களப்பு மாநகர சபையினால் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கருவேப்பங்கேணி பொதுச் சந்தை கட்டடத் தொகுதி நேற்று (24) வெள்ளிக்கிழமை பொது மக்கள் பாவனைக்காக திறந்துவைக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாநகர சபையின்…
மேலும் வாசிக்க »