பிராந்தியம்
-
கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் முத்தமிழ் விழா
கோப்பாய் ஆசிரியர் கலாசாலை முத்தமிழ் மன்றம் நடத்திய முத்தமிழ் விழா நேற்று (19) கலாசாலை ரதி லட்சுமி மண்டபத்தில் சங்கீத பூஷணம் பூத்தகொடி புகழ் செ. குமாரசாமி…
மேலும் வாசிக்க » -
களுவாஞ்சிகுடியில் மியோவாக்கியா முறை காடு வளர்ப்பு திட்டம் ஆரம்பம்
களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்தின் ஒழுங்கமைப்பில் மியோவாக்கியா முறையிலான காடு வளர்ப்பு திட்டத்தின் நான்காவது செயற்திட்டம் (17) பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்னம் தலைமையில் எருவில் கிராம…
மேலும் வாசிக்க » -
இளைய தலைமுறையினர் ஊடகத்துறைக்கு பிரவேசிப்பதற்கு பெரும் பங்காற்றியவர் மர்ஹும் நமாஸ்
(எம்.எஸ்.எம்.ஸாகிர்) புத்தளம் மாவட்டத்தின் மூத்த ஊடகவியலாளரும் சிரேஷ்ட ஆசிரியருமான அல்ஹாஜ் ஏ. இஸட். நமாஸ் புத்தளம் மாவட்டத்தின் குறிப்பாக ஊடகத்துறையின் அபிவிருத்திக்கும் புதிய ஊடகவியலாளர்களை உருவாக்குவதிலும் முக்கிய…
மேலும் வாசிக்க » -
மட்டக்களப்பு மாவட்டத்தில் 1000 தென்னங்கன்றுகள் நடும் நிகழ்ச்சி திட்டம்
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆயிரம் தென்னங் கன்றுகளை நடும் நிகழ்ச்சி திட்டத்தின் முதல் கட்ட நிகழ்வு புதுக்குடியிருப்பில் அமைந்துள்ள தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட தொழில்…
மேலும் வாசிக்க » -
களுத்துறை மாவட்ட அஹதிய்யா பாடசாலைகள் சம்மேளனத்தின் 22 ஆண்டு பூர்த்தி விழா
(ஐ. ஏ. காதிர் கான்) களுத்துறை மாவட்ட அஹதிய்யா பாடசாலைகள் சம்மேளனத்தின் 22 ஆவது ஆண்டு பூர்த்தியும் பரிசளிப்பு விழாவும், பாணந்துறை – அம்பலந்துவை, ஜாமிஉல் கைராத்…
மேலும் வாசிக்க » -
சிறுவர் பாதுகாப்பு உரிமைகள் தொடர்பான விழிப்பூட்டும் ஸ்டிக்கர், துண்டுபிரசுரங்கள்
சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு சிறுவர்களின் பாதுகாப்பு ,உரிமைகள் தொடர்பான விழிப்பூட்டும் நடவடிக்கைகளாக வாகனங்களில் ஸ்டிக்கர்கள் மற்றும் துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கும் நிகழ்வு தம்பலகாமத்தில் நேற்று (02)…
மேலும் வாசிக்க » -
243 இராணுவ படைப்பிரிவின் ஏற்பாட்டில் மட்டக்களப்பில் சிறுவர் தினம்
கல்லடி 243 வது இராணுவ படைப்பிரிவின் எற்பாட்டில் மட்டக்களப்பில் சிறுவர் தின கொண்டாட்ட நிகழ்வு இன்று (01) இடம்பெற்றது. மட்டக்களப்பு – கல்லடி 243 வது இராணுவ…
மேலும் வாசிக்க » -
முதியோர் தினத்தினை முன்னிட்டு கத்தான்குடியில் இரத்ததான நிகழ்வு
சர்வதேச முதியோர் தினத்தினை முன்னிட்டு காத்தான்குடி முஸ்லிம் முதியோர் இல்லத்தின் ஏறட்பாட்டில் இரத்த தான நிகழ்வு இன்று (01) ஞாயிற்றுக் கிழமை இடம்பெற்றது. முதியோர் இல்லத்தின் தலைவர்…
மேலும் வாசிக்க » -
மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியின் “மைக் வோக்” நடைபவனி
மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி சமூகம் மற்றும் கல்லூரியின் பழைய மாணவர் சங்கம் என்பன இணைந்து கல்லூரியின் 150 வது ஆண்டு நிறைவினை முன்னிட்டு நடாத்தும் “மைக்…
மேலும் வாசிக்க » -
மடவளை சிரேஷ்ட பிரஜைகள் சங்கத்தின் உலக முதியோர் தின வைபவம்
கண்டி – மடவளை சிரேஷ்ட பிரஜைகள் சங்கத்தின் 11ஆவது உலக முதியோர் தினம் இன்று ஓக்டேபர் முதலாம் திகதி நடைபெற உள்ளது. மடவளை சிரேஷ்ட பிரஜைகள் சங்கம்,…
மேலும் வாசிக்க »