உள்நாடு
-
இலங்கைக்கான புதிய பிரான்ஸ் தூதுவர் – சபாநாயகர் சந்திப்பு
இலங்கைக்கான புதிய பிரான்ஸ் தூதுவர் ஜோ பஸ்வா பாராளுமன்றத்தில் (28) சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவை சந்தித்தார். இதன்போது வரவுசெலவுத்திட்டக் காலம் மற்றும் பாராளுமன்றப் பணிகள் போன்று…
மேலும் வாசிக்க » -
‘அமைச்சின் அனுமதியின்றி வைத்தியர்களுக்கு விசா வழங்க வேண்டாம்’
இலங்கை சுகாதார அமைச்சின் அனுமதி இல்லாமல் வைத்தியர்களுக்கு விசா வழங்க வேண்டாம் என இலங்கையில் உள்ள தூதரகங்களுக்கு அறிவிக்கவும்,வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறும் போது விமான நிலையத்தில்…
மேலும் வாசிக்க » -
சர்வதேச பலஸ்தீன் ஒருமைப்பாட்டு தினம் இலங்கையில் அனுஷ்டிப்பு
சர்வதேச பலஸ்தீன் ஒருமைப்பாட்டு தினம் வருடாந்தம் நவம்பர் மாதம் 29 ஆம் திகதி அனுஷ்டிக்கப்பட்டுவருவதுடன் இதனை முன்னிட்டு இலங்கை பலஸ்தீன் ஒருமைப்பாட்டு இயக்கம் கொழும்பில் கருத்தரங்கு ஒன்றை…
மேலும் வாசிக்க » -
சாய்ந்தமருதில் வர்த்தக சந்தையும் விற்பனை கண்காட்சியும்
(எம்.எஸ்.எம்.ஸாகிர்) சாய்ந்தமருது பிரதேச செயலகத்தின் சிறு தொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இவ்வர்த்தக சந்தையானது, நாளை (30) புதன்கிழமை காலை 9 மணி தொடக்கம்…
மேலும் வாசிக்க » -
வலய தொழில் வழிகாட்டல் மற்றும் ஆலோசனை சேவைக்கான மையம் ஆரம்பித்து வைப்பு
திருகோணமலை வலயக் கல்விப் பணிப்பாளரின் சிந்தனையில் உருவான வலய தொழில் வழிகாட்டல் மற்றும் ஆலோசனை சேவைக்கான மையம் நேற்று வலயக் கல்விப் பணிப்பாளர் சி.சிரீதரன் தலமையில் திருகோணமலை…
மேலும் வாசிக்க » -
இலங்கை அமைச்சரவை தீர்மானங்கள்
இலங்கை அமைச்சரவைக் கூட்டம் நேற்று (28) நடைபெற்றுள்ளதுடன் அக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள் 01. இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபை மற்றும் சுவிற்சர்லாந்தின் ஏற்றுமதி ஊக்குவிப்பு வேலைத்திட்டத்திற்கும்…
மேலும் வாசிக்க » -
வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி அமெரிக்கா விஜயம்
வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி அமெரிக்காவிற்கு இன்று (29) விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. அமெரிக்காவிற்காண விஜயத்தின்போது, வெளிவிவகார அமைச்சர் அலி…
மேலும் வாசிக்க » -
அரசாங்க பணம் செலவிடுவதை நிறுத்துமாறு அறிவிப்பு
அரச நிறுவனங்களின் திறப்பு விழா, பதவியேற்பு மற்றும் ஓய்வு தொடர்பான நிகழ்வுகள், சிநேகபூர்வ சந்திப்புகள் மற்றும் மாநாடுகள் உட்பட அனைத்து வகையான நிகழ்வுகளுக்கும், அரசாங்க பணத்தை செலவிடுவதை…
மேலும் வாசிக்க » -
சாதாரண தர பரீட்சை 2023 ஏப்ரல் அல்லது மே மாதத்தில்
2022 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொது தராதர சாதாரண தர பரீட்சை 2023 ஏப்ரல் மாத இறுதியில் அல்லது மே மாத தொடக்கத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வியமைச்சர்…
மேலும் வாசிக்க » -
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான அனுமதி அட்டை இல்லை
2022 டிசம்பர் 18ஆம் திகதி நடைபெறவுள்ள தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான அனுமதி அட்டை வழங்கப்பட மாட்டாது என பரீட்சை இலங்கை பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. அனுமதி…
மேலும் வாசிக்க »