உள்நாடு
-
ஐரோப்பா பாராளுமன்ற பிரதிநிதிகள் – ம.வி.மு. இடையில் சந்திப்பு
ஸ்பானியாவின் என்டிகெப்பிட்டலிஸ்டாஸ் கட்சியை பிரதிநிதித்துவம் செய்யும் ஐரோப்பா பாராளுமன்ற உறுப்பினர் மிகுவெல் அர்பன் க்ரெஸ்பொ உள்ளிட்ட பிரதிநிதிகள் இன்று (02) ம.வி.மு.வின் தலைமையகத்தில் மக்கள் விடுதலை முன்னணியின்…
மேலும் வாசிக்க » -
பி.எச். அப்துல் ஹமீத் கலந்துகொள்ளும் இளைய தலைமுறையினருக்கான வழிகாட்டல் மாநாடு
(எம்.எஸ்.எம்.ஸாகிர்) இளைய தலைமுறையினருக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இளைஞர் வழிகாட்டல் மாநாடு நாளை (03) சனிக்கிழமை காலை 8:30 தொடக்கம் நிந்தவூர் அல் – அஷ்ரக் தேசிய பாடசாலையின்…
மேலும் வாசிக்க » -
உயர்தர பரீட்சை காலப்பகுதியில் மின்துண்டிப்பை தடுக்க நடவடிக்கை
கல்விப் பொது தராதர உயர்தரப் பரீட்சை எதிர்வரும் ஜனவரி மாத காலப்பகுதியில் நடைபெறவுள்ளதால், மின் துண்டிப்பு செய்யப்படுவதை தடுக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படுமென கல்வி அமைச்சர் சுசில்…
மேலும் வாசிக்க » -
பெண்களின் பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்பட வேண்டும் – ஜனாதிபதி
பாலினம், சமத்துவம் மற்றும் பெண்கள் வலுவூட்டல் தொடர்பான சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்பிப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் நேற்று (01) விசேட உரையொன்றை…
மேலும் வாசிக்க » -
பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லூரிக்கு பஸ் அன்பளிப்பு
மத்திய கொழும்பு பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லூரிக்கு ஐம்பது இலட்சம் பெறுமதியான பாடசாலை பஸ் வண்டியொன்று இன்று (01) நன்கொடையாக வழங்கி வைக்கப்பட்டது. இலங்கையின் உயிர் நாடியாக…
மேலும் வாசிக்க » -
பாராளுமன்றத்தை பார்வையிட ஒரே நாளில் அதிக பாடசாலை மாணவர்கள்
இலங்கை பாராளுமன்ற வரலாற்றில் முதல் தடவையாகப் பாராளுமன்றத்தைப் பார்வையிடுவதற்கு அதிக எண்ணிக்கையிலான பாடசாலை மாணவர்கள் இன்றையதினம் (01) வருகை தந்ததாகப் படைக்கலச் சேவிதர் நரேந்திர பெர்னாந்து தெரிவித்தார்.…
மேலும் வாசிக்க » -
உண்ணாட்டரசிறை சட்டமூலம் அரசாங்க நிதி பற்றிய குழுவில் ஆராய்வு
பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படவுள்ள உண்ணாட்டரசிறை (திருத்தச்) சட்டமூலத்துக்கு அமைய ஏற்றுமதிக்கான வரியை அதிகரிப்பது தொடர்பில் பகுப்பாய்வு அறிக்கையை சமர்ப்பிக்குமாறு நிதி அமைச்சின் அதிகாரிகளுக்கு, அரசாங்க நிதி பற்றிய குழுவின்…
மேலும் வாசிக்க » -
க.பொ.த உயர் தர வெட்டுப்புள்ளிகள் தயார் நிலையில்
இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு க.பொ.த உயர் தர வெட்டுப்புள்ளிகளை நாளை (02) வெளியிடப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது க.பொ.த உயர் தரம் 2021 (2022) பரீட்சை பெறுபேறுகளின்…
மேலும் வாசிக்க » -
எச். ஐ. வி, சர்வதேச எய்ட்ஸ் தினம்
‘Putting Ourselves to the Test: Achieving Equity to End HIV’ ‘எம்மை நாம் பரிசோதனைக்கு உட்படுத்துவோம்: எய்ட்ஸை ஒழிக்க சமத்துவமாக ஒன்று திரள்வோம்’ எனும்…
மேலும் வாசிக்க » -
தேசிய சூரா சபைக்கு புதிய நிறைவேற்றுக் குழு தெரிவு
தேசிய சூரா சபையின் ஈராண்டுக்கு ஒருமுறை நடக்கும் பொதுக்கூட்டம் அதன் தலைவர் சட்டத்தரணி ரீ.கே.அஸூர் தலைமையில் கொழும்பு அல் ஹிதயா கல்லூரியின் பஹார்டீன் கேட்போர் கூடத்தில் ஞாயிற்றுக்கிழமை…
மேலும் வாசிக்க »