crossorigin="anonymous">
பொது

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான அனுமதி அட்டை இல்லை

பரீட்சார்த்தி வருகைப் பதிவு ஆவண முறைமை பயன்படுத்தப்படும்

2022 டிசம்பர் 18ஆம் திகதி நடைபெறவுள்ள தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான அனுமதி அட்டை வழங்கப்பட மாட்டாது என பரீட்சை இலங்கை பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அனுமதி அட்டைக்கு பதிலாக பரீட்சார்த்திகளுக்கு வருகைப் பதிவு ஆவண முறைமை பயன்படுத்தப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன நேற்று (26) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 6 + 2 =

Back to top button
error: