crossorigin="anonymous">
பொது

சர்­வ­தேச பலஸ்தீன் ஒரு­மைப்­பாட்டு தினம் இலங்கையில் அனுஷ்டிப்பு

சர்­வ­தேச பலஸ்தீன் ஒரு­மைப்­பாட்டு தினம் வரு­டாந்தம் நவம்பர் மாதம் 29 ஆம் திகதி அனுஷ்டிக்­கப்­ப­ட்டுவருவதுடன் இதனை முன்­னிட்டு இலங்கை பலஸ்தீன் ஒரு­மைப்­பாட்டு இயக்கம் கொழும்பில் கருத்­த­ரங்கு ஒன்றை இன்று 29ஆம் திகதி செவ்வாய்க்­கி­ழமை ஏற்­பாடு செய்திருந்தது .

பலஸ்­தீ­னுக்கு நீதி எனும் தொனிப்பொருளில் பண்­டா­ர­நா­யக்க சர்­வ­தேச மாநாட்டு மண்­டப வளா­கத்­தி­லுள்ள சர்­வ­தேச கற்­கை­க­ளுக்­கான பண்­டா­ர­நா­யக்க நிலை­யத்தின் ஒலிம்பஸ் மண்­ட­பத்தில் இக் கருத்­த­ரங்கு நடைபெற்றது

இலங்கை பலஸ்தீன் ஒரு­மைப்­பாட்டு இயக்­கத்தின் தலை­வரும் முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான பிமல் ரத்­நா­யக்க தலை­மையில் நடைபெற்ற இந் நிகழ்வில் இலங்­கைக்­கான பலஸ்­தீன தூதுவர் கலா­நிதி சுஹைர் ஹம்­தல்லா சைத், இலங்­கைக்­கான ஐ.நா. வதி­விட பிர­தி­நிதி ஹனா சிங்கர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

 

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 52 − 46 =

Back to top button
error: