உள்நாடு
-
பேராசிரியர் ஜவாஹிருல்லா எழுதிய “நபிகளாரின் சமூக உறவு” நூல் வெளியீடு
ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் ஏற்பாட்டில் இந்தியா – தமிழ்நாடு சட்டசபை உறுப்பினரும் பிரபல பேச்சாளருமான பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லா எழுதிய “நபிகளாரின் சமூக உறவு”…
மேலும் வாசிக்க » -
மாடு, ஆடுகளின் இறைச்சி போக்குவரத்து இடைநிறுத்தம்
மாட்டிறைச்சி மற்றும் ஆட்டிறைச்சி போக்குவரத்தை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பொது சுகாதாரத்தை கருத்திற் கொண்டு பணிப்புரை விடுத்துள்ளார். வடமாகாணத்தின் கிளிநொச்சி,…
மேலும் வாசிக்க » -
கிளிநொச்சி மாவட்டத்தில் 142 க்கு மேற்பட்ட ஆடு, மாடுகள் இறப்பு
கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக நிலவிவரும் சீரற்ற காலநிலை காரணமாக கிடைப்பெற்ற தகவல்களுக்கு (09) அமைய 142 க்கு மேற்பட்ட ஆடு, மாடுகள் இறந்துள்ளதுடன் இந்த…
மேலும் வாசிக்க » -
உடன் அமுலுக்கு வரும் வகையில் சற்றுமுன் ஜனாதிபதி ரணில் விதித்த அதிரடி உத்தரவு!
பொது சுகாதார பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் மாவட்ட மற்றும் மாகாண மட்டங்களில் மாட்டிறைச்சி மற்றும் ஆட்டிறைச்சி என்பவற்றை கொண்டு செல்வதை…
மேலும் வாசிக்க » -
மீண்டும் மோசமான நிலையை எட்டிய காற்றின் தரம் – பொதுமக்கள் அவதானம்!
நாட்டின் சில பகுதிகளில் இன்று காலை 8.00 மணி நிலவரப்படி காற்றின் தரம் மீண்டும் மோசமான நிலையை எட்டியுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. அதனடிப்படையில்…
மேலும் வாசிக்க » -
சேர்பெறுமதி வரி மற்றும் உண்ணாட்டரசிறை சட்டமூலம் நிறைவேற்றம்
சேர்பெறுமதி வரி (திருத்தச்) சட்டமூலம் மற்றும் உண்ணாட்டரசிறை (திருத்தச்) சட்டமூலம் என்பன மேலதிக வாக்குகளால் திருத்தங்களுடன் இன்று (09) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டன. சட்டமூலங்கள் தொடர்பான விவாதம் நேற்று…
மேலும் வாசிக்க » -
ஜனவரி முதல் காகிதமல்லாத மின்பட்டியல் மற்றும் பற்றுசீட்டு முறை
2023 ஜனவரி முதல் காகிதமல்லாத மின்பட்டியல் மற்றும் பற்றுசீட்டு முறைமையை அறிமுகப்படுத்த தீர்மானித்துள்ளதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இலங்கை மின்சார சபையின்…
மேலும் வாசிக்க » -
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை டிசம்பர் 18
இலங்கை பரீட்சைகள் திணைக்களம், தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை டிசம்பர் எதிர்வரும் 18 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளதாக, அறிவித்துள்ளது. நாடளாவிய ரீதியில் 2,894 பரீட்சை நிலையங்களில்…
மேலும் வாசிக்க » -
பாடசாலைகளுக்கும் விசேட விடுமுறை – கல்வி அமைச்சு
இலங்கை முழுவதும் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக நாளை (09) வௌ்ளிக்கிழமை பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அரச மற்றும் அரச அனுசரணை பெற்ற அனைத்து பாடசாலைகளுக்கும்…
மேலும் வாசிக்க » -
இலங்கையின் பல பகுதிகளிலும் வளிமண்டலத்தில் தூசு துகள் அளவு அதிகரிப்பு
கொழும்பு நகரம் மற்றும் அதனை அண்டிய பிரதேசங்கள் உள்ளிட்ட இலங்கையின் பல பகுதிகளிலும் உள்ள வளிமண்டலத்தில் தூசு துகள்களின் அளவு, இன்று (08) கணிசமான அளவில் அதிகரித்துள்ளதாக…
மேலும் வாசிக்க »