crossorigin="anonymous">
பொது

பாடசாலைகளுக்கும் விசேட விடுமுறை – கல்வி அமைச்சு

இலங்கை முழுவதும் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக நாளை (09) வௌ்ளிக்கிழமை பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அரச மற்றும் அரச அனுசரணை பெற்ற அனைத்து பாடசாலைகளுக்கும் விசேட விடுமுறை விடப்பட்டுள்ளதாக இலங்கை கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

கொழும்பு நகரம் மற்றும் அதனை அண்டிய பிரதேசங்கள் உள்ளிட்ட இலங்கையின் பல பகுதிகளிலும் உள்ள வளிமண்டலத்தில் தூசு துகள்களின் அளவு, இன்று (08) கணிசமான அளவில் அதிகரித்துள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த நிலமை உடலுக்கு உகந்த நிலையில் அல்லாத அளவில் காணப்படுவதன் காரணமாக பரந்த வெளியிடங்களில் நடமாடுவதை தவிர்க்குமாறும் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள முகக்கவசங்களை அணியுமாறு சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer + 58 = 62

Back to top button
error: