ராபி சிஹாப்தீன்
- உள்நாடு
கடமைக்கு சமூகமளிக்கவுள்ளதாக ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்க முன்னணி தெரிவிப்பு
இலங்கை 200 இற்கு குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளில் ஒக்டோபர் 21இல் அல்லாது, ஒக்டோபர் 25 முதல் மீண்டும் கடமைக்கு சமூகமளிக்கவுள்ளதாக ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்க…
மேலும் வாசிக்க » - விளையாட்டு
இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் முதலாவது தலைவர் பந்துல வர்ணபுர காலமானார்
இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் முதலாவது தலைவர் பந்துல வர்ணபுர இன்று (18) கொழும்பில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார். இலங்கை அணியின்…
மேலும் வாசிக்க » - வணிகம்
டிஜிட்டல் வசதிகளுடன்கூடிய திருகோணமலை இலங்கை வங்கி நகர கிளை திறப்பு
டிஜிட்டல் வசதிகளுடன்கூடிய புதிதாக நிர்மாணிக்கப்பட்ட திருகோணமலை இலங்கை வங்கி நகர கிளை இன்று (18) திறந்து வைக்கப்பட்டது. மக்களுக்கு தரமான வங்கிச் சேவைகளை வழங்கும் நோக்கில் நவீன…
மேலும் வாசிக்க » - உள்நாடு
கல்முனை மின் பாவனையாளர்கள் மின் நிலுவை கட்டணத்தை செலுத்துமாறு வேண்டுகோள்
கல்முனைப் பிராந்திய மின் பொறியியலாளர் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களில் மின் பாவனையாளர்கள் தமது மின் நிலுவை கட்டணத்தை செலுத்துமாறு கல்முனை பிராந்திய மின் பொறியியலாளர் அறிவித்துள்ளார். கல்முனை, சாய்ந்தமருது,…
மேலும் வாசிக்க » - உள்நாடு
ஒட்டிசுட்டான் ஓட்டுத் தொழிற்சாலைக்கு கலாநிதி சுரேன் ராகவன் விஜயம்
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டிசுட்டான் ஓட்டுத் தொழிற்சாலைக்கு நேற்று (17) பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார். குறித்த விஜயத்தின் போது ஓட்டுத் தொழிற்சாலையின்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
மட்டக்களப்பு மாவட்ட எல்லை கிராமங்களை பாதுகாக்க பனை விதை நடும் செயற்திட்டம்
மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைக் கிராமங்களை பாதுகாக்கும் நோக்கில் மாவட்டத்தின் எல்லைக் கிராமங்களின் ஊடாக பனை விதைகளை நடும் செயற்திட்டத்தினை தமிழ் இளையோர் மக்கள் இயக்கத்தின் சமுக நலன்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
2021 தேசிய மீலாத் தினத்தையொட்டி சிறப்பு கவியரங்கு
முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் இவ்வருட 2021 தேசிய மீலாத் தினத்தையொட்டி சிறப்பு கவியரங்கு நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கவியரங்கினை 19.10.2021 ஆம் திகதி செவ்வாய்கிழமை இரவு…
மேலும் வாசிக்க » - உள்நாடு
வடமேல் மாகாண ஆளுநர் ராஜா கொள்ளுரே – புத்தளம் நகரபிதா சிநேகபூர்வ சந்திப்பு
வடமேல் மாகாண ஆளுநர் ராஜா கொள்ளுரே மற்றும் புத்தளம் நகர பிதா எம்.எஸ்.எம்.ரபீக் ஆகியோருக்கிடையிலான சிநேகபூர்வ சந்திப்பு நகர சபை காரியாலய கேட்போர் கூடத்தில் இன்று (17)…
மேலும் வாசிக்க » - உள்நாடு
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று மேலும் 12 மரணங்கள்
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று மேலும் 12 மரணங்கள் நேற்று (16) பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன உறுதிப்படுத்தியுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
முள்ளியவளை வித்தியானந்த கல்லூரி பழைய மாணவர்களால் பசுமை செயற்திட்டம்
முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை வித்தியானந்தக் கல்லூரியில் 1992/1995 ம் ஆண்டிற்குரிய பாடசாலை பழைய மாணவர்களான க.பொ.த சாதாரண தர, உயர்தர மாணவர் அணியினரின் அனுசரனையில் நேற்று (16)…
மேலும் வாசிக்க »