ராபி சிஹாப்தீன்
- வெளிநாடு
இந்தோனேசியாவில் மிதமான நிலநடுக்கம், அளவுகோலில் 4.8 ஆக பதிவு
இந்தோனேசியாவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.8 ஆகப் பதிவானது. இதுகுறித்து அமெரிக்கப் புவியியல் மையம் தரப்பில், “இந்தோனேசியாவின் பாலி தீவில் நேற்று…
மேலும் வாசிக்க » - விளையாட்டு
2021 ரி 20 உலக வெற்றிக் கிண்ண கிரிக்கெட் போட்டி ஓமனில் ஆரம்பம்
2021 ரி 20 உலக வெற்றிக் கிண்ண கிரிக்கெட் போட்டி இன்று (17) முதல் நவம்பர் 14 ஆம் திகதி வரை ஐக்கிய அரபு அமீரகம் மற்றும்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
பாடசாலைகளின் சாவிகளை போராட்ட அதிபர்களை மிரட்டி பெற முயற்சி- ஜோசப் ஸ்டாலின்
பாடசாலைகளின் சாவிகளை போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அதிபர்களிடமிருந்து பலவந்தமாக பெறுவதற்கான முயற்சிகள் இடம்பெறுவதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சில அரசியல்வாதிகள் அதிபர்களிற்கு தொலைபேசி…
மேலும் வாசிக்க » - உள்நாடு
அருங்காட்சியகம் மற்றும் தொல்பொருள் இடங்களை மீண்டும் திறக்க நடவடிக்கை
கொவிட் தொற்று காரணமாக பல மாதங்களாக மூடப்பட்டிருந்த மத்திய கலாச்சார நிதியத்திற்கு உட்பட்ட அனைத்து அருங்காட்சியகங்கள் மற்றும் தொல்பொருள் இடங்களையும் சுற்றுலா பயணிகளின் நலன் கருதி மீண்டும்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
இலங்கையில் கொரோனாவைரஸ் தொற்று மேலும் 23 மரணங்கள்
இலங்கையில் கொரோனாவைரஸ் தொற்று மேலும் 23 மரணங்கள் நேற்று (15) பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன உறுதிப்படுத்தியுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம் இன்று…
மேலும் வாசிக்க » - உள்நாடு
தேசியப் பட்டியல் எம்.பி. யான அத்துரலியே ரத்தன தேரரின் கட்சி உறுப்புரிமை நீக்கம்
அபே ஜனபல கட்சியின் (எமது மக்கள் கட்சி) தேசியப் பட்டியல் எம்.பி. யான அத்துரலியே ரத்தன தேரரின் கட்சி உறுப்புரிமை நீக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் செயலாளர் தேர்தல் ஆணையாளருக்கு…
மேலும் வாசிக்க » - உள்நாடு
சுகாதார அமைச்சினால் புதிய சுகாதார வழிகாட்டல்கள் வெளியீடு
நாட்டில் வழமையான செயற்பாடுகளை படிப்படியாக முன்னெடுப்பதற்காக இன்று முதல் எதிர்வரும் 31ம் திகதி வரையில் நடைமுறைப்படுத்தப்படும் புதிய சுகாதார வழிகாட்டல்கள் ,சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளன. இதேவேளை ஒக்டோபர்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
முல்லைத்தீவு மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான சொத்திழப்பு கொடுப்பனவு
இழப்பீடுகளுக்கான அலுவலகத்தினால் முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த கால யுத்த அசாதாரண சூழ்நிலை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கான சொத்திழப்பு கொடுப்பனவு வழங்கும் நிகழ்வு நேற்று (15) மாவட்ட அரசாங்க…
மேலும் வாசிக்க » - உள்நாடு
இலங்கைக்கான செக் குடியரசு மற்றும் எகிப்து தூதுவர்கள் – இலங்கை பிரதமர் சந்திப்பு
இலங்கையில் தமது சேவை காலம் நிறைவடைந்து நாடு திரும்பும் இலங்கைக்கான செக் குடியரசு மற்றும் எகிப்து தூதுவர்கள், நேற்று (15) பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ அவர்களை அலரி…
மேலும் வாசிக்க » - உள்நாடு
வன்செயல் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட நபர் மற்றும் வணக்கஸ்தலங்களுகு நட்டஈட்டு
இலங்கையில் பயங்கரவாத வன்செயல் சம்பவங்களினால் பாதிக்கப்பட்ட நபர்கள் மற்றும் வணக்கஸ்தலங்களுக்கான நட்டஈட்டு காசோலை வழங்கும் நிகழ்வு நேற்று (15) மட்டக்களப்பில் இடம்பெற்றது. இளப்பீடுகளுக்கான தேசிய செயலகத்தினால் மட்டக்களப்பு…
மேலும் வாசிக்க »