ராபி சிஹாப்தீன்
- வெளிநாடு
பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர் டேவிட் அமெஸ் மர்ம நபரால் படுகொலை
பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர் டேவிட் அமெஸ் மர்ம நபரால் படுகொலை செய்யப்பட்டார். பிரிட்டன் எம்.பி. டேவிட் அமெஸ். அவருக்கு வயது 69. பிரதமர் போரிஸ் ஜான்சனின் கன்சர்வேட்டிவ்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
ஆசிரியர் வெற்றிட ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை
கிழக்கு மாகாண பாடசாலைகளில் நிலவுகின்ற ஆங்கில ஆசிரியர் வெற்றிடங்களுக்காக இலங்கை ஆசிரியர் சேவை தரம் 3-i(இ) தரத்திற்கு மாவட்ட ரீதியாக உயர் தேசிய டிப்ளோமாதாரர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான…
மேலும் வாசிக்க » - உள்நாடு
ஆண்டு இறுதிக்குள் அபிவிருத்தி திட்டங்களை நிறைவுசெய்யுமாறு பிரதமர் பணிப்பு
திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை மீண்டும் திறைசேரிக்கு அனுப்புவதற்கு பதிலாக ஆண்டு இறுதிக்குள் அபிவிருத்தி திட்டங்களை நிறைவுசெய்யுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு…
மேலும் வாசிக்க » - உள்நாடு
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று மேலும் 20 மரணங்கள்
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று மேலும் 20 மரணங்கள் நேற்று (14) பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன உறுதிப்படுத்தியுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நவராத்திரி விழா
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் நவராத்திரி பூஜை நிகழ்வுகள் இன்று (15) மாவட்ட செயலக ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின் சுகாதார விதிமுறைககளப் பின்பற்றி மிகவும் பக்திபூர்வமாக நடைபெற்றது.…
மேலும் வாசிக்க » - ஆக்கங்கள்
விழிப்புலனற்றோரின் படைப்புகளை உள்ளடக்கிய ‘கடதுராவ’ நூல் வேளியீடு
சர்வதேச வெள்ளை பிரம்பு தினத்தை முன்னிட்டு விழிப்புலனற்ற படைப்பாளிகளின் படைப்புகளை உள்ளடக்கிய ‘கடதுராவ’ நூல் வெளியீடு இன்று (15) பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ அவர்களின் தலைமையில் அலரி…
மேலும் வாசிக்க » - உள்நாடு
கடுமையான மாகாணங்களுக்ககிடையிலான போக்குவரத்து கட்டுப்பாடு
இலங்கையில் தற்போது நடைமுறையில் இருக்கும் மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்துக் கட்டுப்பாடுகளை, இம்மாதம் 21ஆம் திகதி வியாழக்கிழமை வரை கடுமையாகக் கடைபிடிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது இம்மாதம் 19 மற்றும் 20ஆம்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
இந்திய இராணுவ தளபதி ஜெனரல் நரவானே திருகோணமலை விஜயம்
இந்திய இராணுவ தளபதி ஜெனரல் மனோஜ் முகுந் நரவானே இன்று (15) திருகோணமலைக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டார். திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிகோராளவை…
மேலும் வாசிக்க » - உள்நாடு
இலங்கை – செக் ஜனநாயக மக்கள் அரசுக்கும் இடையில் கைதி பரிமாற்றல் ஒப்பந்தம்
இலங்கைக்கும் செக் ஜனநாயக மக்கள் அரசுக்கும் இடையில் கைதிகளை பரிமாறிக்கொள்ளும் ஒப்பந்தம் நேற்று (14) நீதி அமைச்சில் கையெழுத்திடப்பட்டது. இலங்கை சார்பாக நீதி அமைச்சர் அலி சப்ரி…
மேலும் வாசிக்க » - உள்நாடு
கொழும்பு மாவட்டத்தில் பாடசாலை மாணவர்களுக்கு பைசர் தடுப்பூசி
18 மற்றும் 19 வயது பிரிவைக்கொண்ட பாடசாலை மாணவர்களுக்கு பைசர் தடுப்பூசியின் முதலாவது டோஸ் ஏற்றும் நடவடிக்கை பாடசாலைகளில் எதிர்வரும் வியாழக்கிழமை ஆரம்பமாகும். கொழும்பு மாவட்டத்தில் பரீட்சார்த்தமாக…
மேலும் வாசிக்க »