ராபி சிஹாப்தீன்
- உள்நாடு
முல்லைத்தீவு மாவட்ட சுற்றுலாத்துறைசார் சந்தைப்படுத்தல் கலந்துரையாடல்
வட மாகாண சுற்றுலா துறையினரால் முல்லைத்தீவு மாவட்டத்தில் சுற்றுலா துறை சார்ந்த சந்தைப்படுத்தல் முயற்சிகளை ஊக்குவிக்கும் முகமாக The Real North இனால் முன்னெடுக்கப்படும் ஊக்குவிப்பு முயற்சிகள்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
வீட்டு திட்ட பயனாளிகளுக்கான காசோலைகளை வழங்கும் நிகழ்வு
ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கை பிரகடனத்திற்கு அமைவாக வீடற்றவர்களுக்கு வீட்டு வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்கும் திட்டத்திற்கு அமைவாக மட்டக்களப்பு பட்டிப்பளை பிரதேச செயலக பிரிவில் தேசிய வீடமைப்பு அதிகார…
மேலும் வாசிக்க » - வெளிநாடு
எந்த நாட்டாலும் வீழ்த்த முடியாத ராணுவத்தை உருவாக்கப் போகிறோம் – வடகொரிய அதிபர் கிம்
எந்த நாட்டாலும் வீழ்த்த முடியாத ராணுவத்தை உருவாக்கப் போகிறோம் என்று வடகொரிய அதிபர் கிம் தெரிவித்துள்ளார். பாதுகாப்பு மேம்பாட்டுக் கண்காட்சியில் கிம் பேசும்போது, “எந்த நாட்டாலும் வீழ்த்த…
மேலும் வாசிக்க » - உள்நாடு
ஏறாவூர் பகுதியில் 400 ஏக்கர் பரப்பில் துணி உற்பத்தி வலயத்துக்கு அனுமதி
இலங்கை பொருளாதார மற்றும் சமூக நன்மைகளை கொண்டுவரக்கூடிய 400 ஏக்கர் பரப்பில் புதிய விசேட துணி உற்பத்தி வலயத்தை அமைக்க பாராளுமன்ற உறுப்பினர் அநுர பிரியதர்ஷன யாபா…
மேலும் வாசிக்க » - உள்நாடு
மாவனல்லை ஸாஹிராவின் நூற்றாண்டு பூர்த்தியை முன்னிட்டு இரத்ததான முகாம்
மாவனல்லை ஸாஹிராக் கல்லூரியின் நூற்றாண்டு பூர்த்தியை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டஇரத்ததான முகாம் கடந்த செவ்வாய்க் கிழமை (12) கல்லூரியின் அதிபர் ஏ.எம் நவ்ஷாட் தலைமையில் நடைபெற்றது. “‘வாழ்வின்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
மேல் மாகாணத்தில் வாகன அனுமதி பத்திரம் வழங்கும் நடவடிக்கை ஆரம்பம்
மேல் மாகாணத்தில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கான அனுமதி பத்திரங்களை வழங்கும் நடவடிக்கை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இன்று 15ஆம் திகதி முதல் இந்த அனுமதி பத்திரங்களை பெற்றுக் கொள்வதற்கு…
மேலும் வாசிக்க » - உள்நாடு
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று மேலும் 21 மரணங்கள்
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று மேலும் 21 மரணங்கள் நேற்று (13) பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன உறுதிப்படுத்தியுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் பிணையில் விடுதலை
இலங்கையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மற்றும் சிறுமி ஹிஷாலினி மரண வழக்கு ஆகிய இரு வழக்குகள் தொடர்பிலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் இன்று…
மேலும் வாசிக்க » - உள்நாடு
காத்தான்குடி – திருச்செந்தூர் பகுதியில் மீன்பிடி வலையில் கரைக்கு வந்த துப்பாக்கி, மீனவர் பேரதிர்ச்சி
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுவிற்குட்பட்ட கல்லடி திருச்செந்தூர் பகுதியில் மீனவர்கள் கரைவலையைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது வலை கரைக்கு வந்ததும் மீன்களுடன் துப்பாக்கியொன்றும் கடலிலிருந்து அகப்பட்டிருப்பதை அவதானித்த…
மேலும் வாசிக்க » - உள்நாடு
முல்லைத்தீவு மாணவிகள் கட்டுரை போட்டியில் கௌரவிப்பு
இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு அசாதிக அம்ரித்மஹோத்ஸவ் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இந்திய துணைக் தூதரகம் வடக்கு மாகாண கல்வி கலாச்சார அலுவல்கள், விளையாட்டு மற்றும் இளைஞர்…
மேலும் வாசிக்க »