ராபி சிஹாப்தீன்
- உள்நாடு
தொலைபேசி எண்ணை மற்றொரு வலையமைப்புக்கு மாற்ற அனுமதிக்கும் சேவைக்கு அங்கிகாரம்
இலங்கையின் பின்தங்கிய பிரதேசங்களின் தொடர்பாடல் உட்கட்டமைப்பு அபிவிருத்திப் பணிகளுக்காகத் தொலைத்தொடர்பு மேம்பாட்டுக் கட்டணத்தைப் பயன்படுத்துவதே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் நோக்கமாக இருக்கின்றது என , தொலைத்தொடர்புகள்…
மேலும் வாசிக்க » - ஆக்கங்கள்
“இல்லத்து வழக்காடு” பெண்களுக்கெதிரான வன்முறை விழிப்பூட்டும் நூல் வெளியீடு
ஆசிய நிலையத்தின் அனுசரணையுடன் GAFSO நிறுவனத்தால் அமுல்படுத்தப்படும் பெண்களுக் கெதிரான வன்முறையினை இல்லாமல் செய்யும் வேலைத்திட்டத்தின்கீழ் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஒரு அங்கமாக “இல்லத்து வழக்காடு” எனும்…
மேலும் வாசிக்க » - வெளிநாடு
பத்திரிகையாளர்களுக்கு நோபல் அமைதி விருதை சமர்ப்பிக்கிறேன் – மரியா ரெஸ்ஸா
நோபல் அமைதி விருதை அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் சமர்ப்பிப்பதாக மரியா ரெஸ்ஸா தெரிவித்துள்ளார். 2021 ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு பத்திரிகையாளர்கள் மரியா ரெஸ்ஸா மற்றும் டிமிட்ரி…
மேலும் வாசிக்க » - உள்நாடு
இரு சட்டமூலங்களை சபாநாயகர் சான்றுரைப் படுத்தினார்
இலங்கை பாராளுமன்றத்தில் கடந்த 07 ஆம் திகதி விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட தேருநர்களைப் பதிவுசெய்தல் (திருத்தச்) சட்டமூலம், (the Registration of Electors (Amendment) Bill) ஊழியர் சகாய…
மேலும் வாசிக்க » - உள்நாடு
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று மேலும் 31 மரணங்கள்
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று மேலும் 31 மரணங்கள் நேற்று (12) பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன உறுதிப்படுத்தியுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
இந்திய இராணுவ பிரதானி ஜெனரல் நாராவண – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சந்திப்பு
இந்திய இராணுவத்தின் பிரதானி (Chief of Army Staff of Indian Army) ஜெனரல் மனோஜ் முகுந்த் நாராவண அவர்கள், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களை, ஜனாதிபதி…
மேலும் வாசிக்க » - உள்நாடு
இந்திய பாரதீய ஜனதா கட்சியின் சுப்ரமணியம் சுவாமி – இலங்கை ஜனாதிபதி சந்திப்பு
இந்திய பாரதீய ஜனதா கட்சியின் சிரேஷ்ட அரசியல்வாதியும் மாநிலங்களவை உறுப்பினருமான சுப்ரமணியம் சுவாமி அவர்களுக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று, ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று…
மேலும் வாசிக்க » - உள்நாடு
இலங்கை வருகை தந்துள்ள இந்திய இராணுவ பிரதானி – இலங்கை பிரதமர் சந்திப்பு
இந்திய இராணுவ தளபதி ஜெனரல் மனோஜ் முகுந்த் நராவனே அவர்கள் இன்று (13) இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ அவர்களை அலரி மாளிகையில் வைத்து சந்தித்தார். இருநாட்டு…
மேலும் வாசிக்க » - உள்நாடு
இலங்கை பாராளுமன்றம் எதிர்வரும் 21ஆம் 22ஆம் திகதிகளில் கூடும்
இலங்கை பாராளுமன்றம் எதிர்வரும் 21ஆம் திகதி வியாழக்கிழமை மற்றும் 22ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஆகிய தினங்களில் கூடவிருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக தெரிவித்தார். சபாநாயகர்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்க நடவடிக்கையை தொடர்ந்தும் முன்னெடுப்பு
ஒரே தடவையில் சம்பள அதிகரிப்பை வழங்கும் வரை போராட்டம் தொடரும் என்றும் ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்க நடவடிக்கையை தொடர்ந்தும் முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்கள், அதிபர்கள் தொழிற்சங்கங்களுக்கு…
மேலும் வாசிக்க »