ராபி சிஹாப்தீன்
- உள்நாடு
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அலரி மாளிகையில் நவராத்திரி விழா
இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நவராத்திரி விழா நேற்று (12) மாலை அலரி மாளிகையில் இடம்பெற்றது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்ற நவராத்திரி விழாவில்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
மன்னார் மாவட்டத்தில் பாடசாலை ஆரம்பிக்கப்பட்டதும் விஷேட போக்குவரத்து சேவை
மன்னார் மாவட்டத்தில் பாடசாலை ஆரம்பிக்கப்பட்டதும் விஷேட போக்குவரத்து சேவைகளுடன் விஷேட கழிவுடன் பருவகால சீட்டும் வழங்கப்படும் என மன்னார் அரசாங்க அதிபர் திருமதி ஸ்ரான்லி டீமெல் தலைமையில்…
மேலும் வாசிக்க » - வெளிநாடு
தடுப்பூசி போடாததால் பிரேசில் அதிபருக்கு கால்பந்து போட்டி பார்க்க அனுமதி மறுப்பு
கால்பந்து போட்டியை பார்க்க சென்ற பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனரோ கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை என்பதால் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. பிரேசில் அதிபராக ஜெய்ர் போல்சனாரோ பதவி…
மேலும் வாசிக்க » - உள்நாடு
ஆசிரியர் போராட்டத்திற்கு தீர்வாக இரண்டு கட்டத்தில் சம்பளம் அதிகரிக்க பிரதமர் இணக்கம்
ஆசிரியர் தொழிற்சங்கங்கள் மேற்கொண்டுவரும் போராட்டத்திற்கு தீர்வாக இரண்டு கட்டங்களில் கீழ் சம்பளத்தை அதிகரிக்க பிரதமர் மஹிந்த ராஜபக்ச இணக்கம் தெரிவித்துள்ளார். சம்பள முரண்பாட்டை நீக்குமாறு கோரி ஆசிரியர்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
மேல் மாகாணத்தில் வாகன வருமான வரி அனுமதி பத்திரம் வழங்குவது இடைநிறுத்தம்
இலங்கையில் வாகன வருமான வரி அனுமதிப்பத்திரங்களை வெளியிடும் கணினி கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக மேல் மாகாணத்தில் வாகன வருமான வரி அனுமதி பத்திரங்களை வழங்கும் நடவடிக்கை…
மேலும் வாசிக்க » - உள்நாடு
இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் நரவானே இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம்
இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவானே உத்தியோகபூர்வ நல்லெண்ண விஜயத்தை மேற்கொண்டு இன்று (12) இலங்கை வருகை தந்துள்ளார் ஐந்து நாட்கள் இலங்கையில் தங்கியிருக்கும்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று மேலும் 23 மரணங்கள்
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று மேலும் 23 மரணங்கள் நேற்று (11) பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன உறுதிப்படுத்தியுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம்…
மேலும் வாசிக்க » - Uncategorized
திருகோணமலை மாவட்ட பிரதேச செயலகம் தோறும் வரவு செலவு திட்ட முன்மொழிவுகள்
கிராமத்துடனான கலந்துரையாடல் தேசிய அபிவிருத்தி திட்டத்திற்கு அமைய 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் பெற்றுக்கொள்ளும் நோக்கில் திருகோணமலை மாவட்டத்தின் பிரதேச செயலகம் தோறும்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
ரிஷாட் பதியுதீன் அடிப்படை உரிமை மனு மீதான விசாரணை 15 ஆம் திகதி
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், அவருடைய சட்டத்தரணியின் ஊடாக தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனு மீதான மேலதிக விசாரணைகளை,…
மேலும் வாசிக்க » - உள்நாடு
அக்கரைப்பற்று அபிவிருத்தி தொடர்பில் உயர்மட்ட ஆலோசனை கூட்டம்
அக்கரைப்பற்று பிரதேச அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் ரீ.எம்.எம்.அன்சார் தலைமையில் அக்கரைப்பற்று பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நேற்று (11) திங்கட்கிழமை இடம்பெற்றது. இதில்…
மேலும் வாசிக்க »