ராபி சிஹாப்தீன்
- உள்நாடு
நோர்வே மற்றும் நெதர்லாந்து நாட்டு தூதுவர்கள் மட்டக்களப்பிற்கு விஜயம்
கொவிட் சூழ்நிலையின் பின்னர் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு நோர்வே மற்றும் நெதர்லாந்து நாட்டு தூதுவர்கள் இன்றைய தினம் (12) விஜயமொன்றினை மேற்கொண்டு பல்வேறுபட்ட தரப்பினர்களையும் சந்தித்து கலந்துரையாடல்களை மேற்கொண்டிருந்தனர்.…
மேலும் வாசிக்க » - உள்நாடு
விசேட நேர அட்டவணைக்கு அமைய ரயில் சேவைகள் இடம்பெறும்
இலங்கையில் மாகாணங்களுக்கிடையிலான பயணக்கட்டுப்பாடு நீக்கப்பட்ட பின்னர் விசேட நேர அட்டவணைக்கு அமைவாகவே ரயில் சேவைகள் இடம்பெறும் என்று ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக ஜயசுந்தர தெரிவித்தார். ரயில்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
இலங்கை அமைச்சரவை தீர்மானங்கள்
இலங்கை அமைச்சரவைக் கூட்டம் நேற்று (12) நடைபெற்றதுடன் அதில் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள் 01. இலங்கையின் தேசிய மரபுரிமைகளை திட்டவட்டமாக தீர்மானிப்பதற்கும், அடையாளங் காண்பதற்கும் பொருத்தமான பொறிமுறையைச்…
மேலும் வாசிக்க » - வெளிநாடு
மூவருக்கு 2021ஆம் ஆண்டுக்கான பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு
2021 ஆம் ஆண்டுக்கான பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு மூவருக்குப் பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் மருத்துவம், இயற்பியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு நோபல்…
மேலும் வாசிக்க » - வெளிநாடு
தமிழக ஊரக உள்ளாட்சி அமைப்பு தேர்தலில் வாக்குகள் எண்ணும் பணி ஆரம்பம்
இந்தியா – தமிழகத்தில் 9 மாவட்டங்களில் 2 கட்டங்களாக நடைபெற்ற ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி, 74 மையங்களில் இன்று (12) காலை…
மேலும் வாசிக்க » - உள்நாடு
2022 மார்ச் மாதத்துக்கு முன்னர் மாகாண சபைத் தேர்தலை நடத்த எதிர்பார்ப்பு
2022 மார்ச் மாதத்துக்கு முன்னர் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது. மாகாண சபைத் தேர்தல் முறையில் திருத்தங்களை மேற்கொள்வது தொடர்பான சட்டமூலம் விரைவில் பாராளுமன்றத்தில்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவானே இலங்கை வருகிறார்
இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவானே நல்லெண்ண விஜயத்தை மேற்கொண்டு நாளை (12) இலங்கை வருகை தரவுள்ளார். இலங்கையில் ஐந்து நாட்கள் தங்கியிருக்கும் இந்திய…
மேலும் வாசிக்க » - உள்நாடு
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று மேலும் 23 மரணங்கள்
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று மேலும் 23 மரணங்கள் நேற்று (10) பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன உறுதிப்படுத்தியுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம்இன்று…
மேலும் வாசிக்க » - உள்நாடு
களுவாஞ்சிகுடியில் “உங்களுக்கு வீடு நாட்டுக்கு எதிர் காலம்” வேலைத்திட்டம்
“உங்களுக்கு வீடு நாட்டுக்கு எதிர் காலம்” எனும் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில்பற்று களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் பிரிவில் 31 பயனாளிகளுக்கு தலா…
மேலும் வாசிக்க » - உள்நாடு
மட்டக்களப்பு இந்துக் கல்லூரியின் ஸ்ரீ தண்டாயுதபாணி ஆலயத்தில் நவராத்திரி விழா
மட்டக்களப்பு இந்துக் கல்லூரியின் நவராத்திரி விழா இந்துக் கல்லூரியில் அமைந்துள்ள ஸ்ரீ தண்டாயுதபாணி ஆலயத்தில் இன்று (11) திங்கட்கிழமை இடம்பெற்றது. நவராத்திரி விழாவானது ஒன்பது நாட்கள் அனுஷ்டிக்கப்படுகின்றது.…
மேலும் வாசிக்க »