crossorigin="anonymous">
உள்நாடுபொது

இலங்கை – செக் ஜனநாயக மக்கள் அரசுக்கும் இடையில் கைதி பரிமாற்றல் ஒப்பந்தம்

இலங்கைக்கும் செக் ஜனநாயக மக்கள் அரசுக்கும் இடையில் கைதிகளை பரிமாறிக்கொள்ளும் ஒப்பந்தம் நேற்று (14) நீதி அமைச்சில் கையெழுத்திடப்பட்டது.

இலங்கை சார்பாக நீதி அமைச்சர் அலி சப்ரி ஒப்பந்தத்தில் கையெழுத்திட மற்றும் இலங்கை செக் ஜனநாயக மக்கள் அரசாங்கத்தின் தூதர் மிலன் ஹொவோர்கா செக் ஜனநாயக மக்கள் அரசாங்கத்தின் சார்பாக கையெழுத்திட்டார் .

ஒப்பந்தம் நேற்று நீதி அமைச்சில் பரிமாற்றிக் கொள்ளப்பட்டது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 16 − 13 =

Back to top button
error: