crossorigin="anonymous">
உள்நாடுபொது

பாடசாலைகளின் சாவிகளை போராட்ட அதிபர்களை மிரட்டி பெற முயற்சி- ஜோசப் ஸ்டாலின்

பாடசாலைகளின் சாவிகளை போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அதிபர்களிடமிருந்து பலவந்தமாக பெறுவதற்கான முயற்சிகள் இடம்பெறுவதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சில அரசியல்வாதிகள் அதிபர்களிற்கு தொலைபேசி மூலம் மிரட்டல்களை விடுத்துள்ளனர் என ஜோசப்ஸ்டாலின் (16) தெரிவித்துள்ளார்.

200க்கும் குறைவான பாடசாலைகளின் அதிபர்களையே மிரட்டுகின்றனர் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டுள்ளனர் என ஜோசப்ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் பாதுகாப்குபு அமைச்சர் சரத்வீரசேகரவும் இவ்வாறு மிரட்டல் விடுக்கின்றார் என அவர் தெரிவித்துள்ளார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 19 + = 23

Back to top button
error: