crossorigin="anonymous">
உள்நாடுபிராந்தியம்

வடமேல் மாகாண ஆளுநர் ராஜா கொள்ளுரே – புத்தளம் நகரபிதா சிநேகபூர்வ சந்திப்பு

வடமேல் மாகாண ஆளுநர் ராஜா கொள்ளுரே மற்றும் புத்தளம் நகர பிதா எம்.எஸ்.எம்.ரபீக் ஆகியோருக்கிடையிலான சிநேகபூர்வ சந்திப்பு நகர சபை காரியாலய கேட்போர் கூடத்தில் இன்று (17) இடம்பெற்றது.

இதன்போது ஆளுநர் நகரபிதா எம்.எஸ்.எம்.ரபீக் தலைமையிலான நகரசபையின் அல்பா பேரங்காடி அபிவிருத்தி உட்பட நகரபிதாவின் வேலைத்திட்டங்களைப் பாராட்டியதோடு தன்னாலான அனைத்து ஒத்துழைப்புக்களையும் வழங்குவதாகத் தெரிவித்தார்.

இந்த கலந்துரையாடலில் நகர சபை உறுப்பினர்கள் ஜௌபர் மரைக்கார், ரனீஸ் பதூர்தீன்,ஆரிப் சிஹான், சிபாக் ஆசிரியர், தில்ஷான், மொஹான் துமிந்த, விஜேதாச, அனுலா குமாரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 3 + 5 =

Back to top button
error: