crossorigin="anonymous">
உள்நாடுபொது

2021 தேசிய மீலாத் தினத்தையொட்டி சிறப்பு கவியரங்கு

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் இவ்வருட 2021 தேசிய மீலாத் தினத்தையொட்டி சிறப்பு கவியரங்கு நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கவியரங்கினை 19.10.2021 ஆம் திகதி செவ்வாய்கிழமை இரவு 8.00 மணிக்கு திணைக்களத்தின் Facebook பக்கத்தினூடாக நேரடியாக பார்வையிட முடியும்.

இக் கவியரங்கினை பாவேந்தல் பாலமுனை பாறுக் அவர்கள் தலைமைதாங்க ஏரூர் கே. நௌஷாத், இளையநிலா பஸ்மினா அன்ஸார் மற்றும் நேகம ஷிபானியா பௌசுல் ஆகியோர் கலந்து சிறப்பிக்க உள்ளனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 54 − = 45

Back to top button
error: